ஆன்மிகம்-அரசியல்
எது ஆன்மிகம்...
உள்ளும் புறமும் மனத்தூய்மையும், சுய ஒழுக்கமும், புல், பூச்சி,பறவை, விலங்கு, மனிதம், மரம்,மலை, காடு என அனைத்தின் மீதும் அன்பும் பறிவும் கொண்டு,
ஒரு போதும் மனம் அறிந்து எந்த உயிர்க்கும் தீங்கிழைக்காது சாதி, மதம், இன வேறுபாடு இன்றி அவரவர் வாழ்வியல், வழிபாட்டு உரிமையையும் ,உணவு முறையையும் மதித்தல்.
இயற்கை விதிகளுக்கு முரணான செய்கைகள் செய்யாது, அவ்வாறு செய்பவருக்கு நல்வழி கூறி நெறிப்படுத்துதல்.
இறைவன் திருப்பெயரால் ஈகை செய்து, வணிக நோக்கமின்றி கடவுள் வழிபாடு செய்தல்.
பணம்,குலம், நிறம் ஆகியவற்றின் பெயரால் ஏற்றதாழ்வுகளை உண்டாக்காமல் இறைவனை பூஜிக்கும் உரிமைகள் மறுக்காமல், வாழ்வதே ஆன்மீகம்.
அரசியல் என்பது,
எந்த வகையிலான ஏற்றத்தாழ்வுகளையும் புறக்கணித்து, அனைத்து உயிர்களுக்குமான வாழ்வியல் சமநிலையை உறுதி செய்வது.
அடிப்படை தேவைகளையும், கட்டமைப்புகளையும், கல்வி ,மருத்துவம் போன்றவற்றை சிறந்ததும், பொதுவானதுமாக
மக்களுக்கு ஏற்படுத்தி தறுதல்.
இயற்கை வளங்களை பாதுகாத்து, தேவைக்கேற்ப பயன்படுத்துதல்.
முறையான , நேர்மையான வரி பங்களிபின் மூலம், போக்குவரத்து, மின்சாரம், வேலை வாய்ப்புகளை தரும் தொழிற்சாலைகள் அமைத்தல்.
எது ஆன்மிகம்...
உள்ளும் புறமும் மனத்தூய்மையும், சுய ஒழுக்கமும், புல், பூச்சி,பறவை, விலங்கு, மனிதம், மரம்,மலை, காடு என அனைத்தின் மீதும் அன்பும் பறிவும் கொண்டு,
ஒரு போதும் மனம் அறிந்து எந்த உயிர்க்கும் தீங்கிழைக்காது சாதி, மதம், இன வேறுபாடு இன்றி அவரவர் வாழ்வியல், வழிபாட்டு உரிமையையும் ,உணவு முறையையும் மதித்தல்.
இயற்கை விதிகளுக்கு முரணான செய்கைகள் செய்யாது, அவ்வாறு செய்பவருக்கு நல்வழி கூறி நெறிப்படுத்துதல்.
இறைவன் திருப்பெயரால் ஈகை செய்து, வணிக நோக்கமின்றி கடவுள் வழிபாடு செய்தல்.
பணம்,குலம், நிறம் ஆகியவற்றின் பெயரால் ஏற்றதாழ்வுகளை உண்டாக்காமல் இறைவனை பூஜிக்கும் உரிமைகள் மறுக்காமல், வாழ்வதே ஆன்மீகம்.
அரசியல் என்பது,
எந்த வகையிலான ஏற்றத்தாழ்வுகளையும் புறக்கணித்து, அனைத்து உயிர்களுக்குமான வாழ்வியல் சமநிலையை உறுதி செய்வது.
அடிப்படை தேவைகளையும், கட்டமைப்புகளையும், கல்வி ,மருத்துவம் போன்றவற்றை சிறந்ததும், பொதுவானதுமாக
மக்களுக்கு ஏற்படுத்தி தறுதல்.
இயற்கை வளங்களை பாதுகாத்து, தேவைக்கேற்ப பயன்படுத்துதல்.
முறையான , நேர்மையான வரி பங்களிபின் மூலம், போக்குவரத்து, மின்சாரம், வேலை வாய்ப்புகளை தரும் தொழிற்சாலைகள் அமைத்தல்.
No comments:
Post a Comment