காதலோடு காத்திருக்கிறேன்...
உன் கனி இதயம் கொண்டுவா பெண்ணே!
பூக்களோடு காத்திருக்கிறேன்...
உன் வாசம் கொண்டுசேர் பெண்ணே!
ஆசையோடு காத்திருக்கிறேன்...
உன் அழகு மதி காட்ட வா பெண்ணே!
கவிமொழி கொண்டிருக்கிறேன்...
உன் உவகை இதழ் கொண்டுவா பெண்ணே!
தென்றல் கொண்டே காத்திருக்கிறேன்...
தேவதையாய் நடந்து வா பெண்ணே!
காதல் கலந்து இதயம்
புன்னகைக்கும் பொழுது தேடி
காத்திருக்கிறேன்...
அன்பில் கலந்திட மகிழ்ந்து வா பெண்ணே!
#இளையபாரதி
உன் கனி இதயம் கொண்டுவா பெண்ணே!
பூக்களோடு காத்திருக்கிறேன்...
உன் வாசம் கொண்டுசேர் பெண்ணே!
ஆசையோடு காத்திருக்கிறேன்...
உன் அழகு மதி காட்ட வா பெண்ணே!
கவிமொழி கொண்டிருக்கிறேன்...
உன் உவகை இதழ் கொண்டுவா பெண்ணே!
தென்றல் கொண்டே காத்திருக்கிறேன்...
தேவதையாய் நடந்து வா பெண்ணே!
காதல் கலந்து இதயம்
புன்னகைக்கும் பொழுது தேடி
காத்திருக்கிறேன்...
அன்பில் கலந்திட மகிழ்ந்து வா பெண்ணே!
#இளையபாரதி
No comments:
Post a Comment