Translate

Friday, 20 July 2018

கவிதை

கண்கள் மோதி காயம் பட்டு
இதயம் வலிக்கிறதே!

உன் மௌனம் பேசும் பாஷை எந்தன் செவியில் அறைகிறதே!

உன் நித்திரை செய்யும் வேலை என்ன சொல்லடி பெண்ணே!

உன் கனவில் என்னை
உலவச்செய்து
இம்சை செய்பவளே...

மூச்சு காற்றை முகத்தில்
வீசி வன்முறை செய்கின்றாய்!

No comments:

Post a Comment