மெர்சல்...
என்ன சொல்லப்படுகிறது என்பதை விட யாரால் என்பதையே உற்றுநோக்கும் இம்மக்கள் தான் ஏமாறுவதையும் மருத்துவம், கல்வி, அரசியல் மற்றும் உணவு ஆகியவற்றில் இருக்கும் திட்டமிடப்பட்ட
ஏமாற்றுதலையும் உணராமல் இருக்கும் சூழலில் விஜய் போன்ற பிரபலம் மூலமாக முன்னெடுக்கப்பட்ட கருத்தாக்கம் ஏற்கனவே சீமனால் ஆயிரம் முறை உரையற்றப்பட்டு உள்ளது.
இதை வெறும் பொழுது போக்கு என்றில்லாமல் கருத்தாக்கத்தின் உண்மை உணர்ந்து விழிப்படைய வேண்டியது காலத்தின் கட்டாயம்.
என்ன சொல்லப்படுகிறது என்பதை விட யாரால் என்பதையே உற்றுநோக்கும் இம்மக்கள் தான் ஏமாறுவதையும் மருத்துவம், கல்வி, அரசியல் மற்றும் உணவு ஆகியவற்றில் இருக்கும் திட்டமிடப்பட்ட
ஏமாற்றுதலையும் உணராமல் இருக்கும் சூழலில் விஜய் போன்ற பிரபலம் மூலமாக முன்னெடுக்கப்பட்ட கருத்தாக்கம் ஏற்கனவே சீமனால் ஆயிரம் முறை உரையற்றப்பட்டு உள்ளது.
இதை வெறும் பொழுது போக்கு என்றில்லாமல் கருத்தாக்கத்தின் உண்மை உணர்ந்து விழிப்படைய வேண்டியது காலத்தின் கட்டாயம்.
No comments:
Post a Comment