நான் என்று நீ என்று
இங்கு இல்லையே!
நாம் என்று ஆனபின்பு வரும்
பிரிவு தொல்லையே!
பூ ஒன்று பிரிந்துபோக வரும்
செடியின் சோகத்தை
சுமந்து இங்கே நிற்பதெல்லாம்
நாங்கள் அல்லவா!
நீ விட்டு போனபின்பும்
சுகங்கள் இருக்குமா? அது
சரக்கு இல்லா Bachelor Party போல
சோகம் அல்லவா!
பேரம் பேசி ஜெயிப்பதெல்லாம்
உந்தன் விந்தையே!
தட்டுத்தடுமாறினாலும் உனது பணி
செய்வதெல்லாம் வெற்றி எல்லையே!
கேலிப்பேச்சு பேசிப்பேசி
நொடிகளெல்லாம் தீர்ந்து போகுமே!
ஆனபோதும் அலுவலிலே
நீ காட்டும் மதிப்பு நீளுமே!
உன் துணிவு மட்டும்
தெரிந்ததெல்லாம் பெண்கள் அல்லவா!
நீ காதல் லீலைகள்
செய்வதெல்லாம் இங்கு சொல்லவா!?
எந்த பிழை செய்தபோதும்
தப்பிக்கொள்ளும் நடிகனாகிறாய்!
நாங்கள் மாட்டிக்கொள்ளும்
நாட்களெல்லாம் சிரிப்பை பொழிகிறாய்!
ஆட்டம் போட்டு நீச்சல் குளத்தில் நீந்த செல்கிறாய்!
கூட ரெண்டு Beer-u ஊத்தி
மூழ்கிக்கொள்கிறாய்!
கேலிகிண்டல் செய்து செய்து
சிரிக்க வைக்கிறாய்!
பெரும் பொய்கள் அவிழ்த்து விட்டும்
உண்மை என்கிறாய்!
இனி நீ விலகிப்போனபின்பு
இந்த நொடிகளெல்லாம் கரைந்து போகுமே!
வரும் நாட்களெல்லாம் குப்பை போல குவிந்து கிடக்குமே!
நட்பு என்ற சொல்லின் அர்த்தம்
நீதான் அல்லவா!
இனி அந்த சொல்லை தொலைத்துவிட்டு
நாங்கள் தேடிச்செல்வதா?!
சோக மேகம் சூழ்ந்துகொண்டு
கேலி செய்யுமே!
நீ விழகி போனதையே
விழிகள் தேடுமே!
நண்பனே!
ஒரு கண்ணீர்த்துளி
உனை எட்டிப்பார்க்குதே!
ஓடி வந்து அணைத்துக்கொள்ள
உன் கரங்கள் தேடுதே!
#கார்த்தி
#இளையபாரதி
இங்கு இல்லையே!
நாம் என்று ஆனபின்பு வரும்
பிரிவு தொல்லையே!
பூ ஒன்று பிரிந்துபோக வரும்
செடியின் சோகத்தை
சுமந்து இங்கே நிற்பதெல்லாம்
நாங்கள் அல்லவா!
நீ விட்டு போனபின்பும்
சுகங்கள் இருக்குமா? அது
சரக்கு இல்லா Bachelor Party போல
சோகம் அல்லவா!
பேரம் பேசி ஜெயிப்பதெல்லாம்
உந்தன் விந்தையே!
தட்டுத்தடுமாறினாலும் உனது பணி
செய்வதெல்லாம் வெற்றி எல்லையே!
கேலிப்பேச்சு பேசிப்பேசி
நொடிகளெல்லாம் தீர்ந்து போகுமே!
ஆனபோதும் அலுவலிலே
நீ காட்டும் மதிப்பு நீளுமே!
உன் துணிவு மட்டும்
தெரிந்ததெல்லாம் பெண்கள் அல்லவா!
நீ காதல் லீலைகள்
செய்வதெல்லாம் இங்கு சொல்லவா!?
எந்த பிழை செய்தபோதும்
தப்பிக்கொள்ளும் நடிகனாகிறாய்!
நாங்கள் மாட்டிக்கொள்ளும்
நாட்களெல்லாம் சிரிப்பை பொழிகிறாய்!
ஆட்டம் போட்டு நீச்சல் குளத்தில் நீந்த செல்கிறாய்!
கூட ரெண்டு Beer-u ஊத்தி
மூழ்கிக்கொள்கிறாய்!
கேலிகிண்டல் செய்து செய்து
சிரிக்க வைக்கிறாய்!
பெரும் பொய்கள் அவிழ்த்து விட்டும்
உண்மை என்கிறாய்!
இனி நீ விலகிப்போனபின்பு
இந்த நொடிகளெல்லாம் கரைந்து போகுமே!
வரும் நாட்களெல்லாம் குப்பை போல குவிந்து கிடக்குமே!
நட்பு என்ற சொல்லின் அர்த்தம்
நீதான் அல்லவா!
இனி அந்த சொல்லை தொலைத்துவிட்டு
நாங்கள் தேடிச்செல்வதா?!
சோக மேகம் சூழ்ந்துகொண்டு
கேலி செய்யுமே!
நீ விழகி போனதையே
விழிகள் தேடுமே!
நண்பனே!
ஒரு கண்ணீர்த்துளி
உனை எட்டிப்பார்க்குதே!
ஓடி வந்து அணைத்துக்கொள்ள
உன் கரங்கள் தேடுதே!
#கார்த்தி
#இளையபாரதி
No comments:
Post a Comment