அடியே...பெண்ணே...ரதியே...
என்னவானதோ?
தூரம்... நீயும்... செல்ல...
உயிரும் சோகம் ஆனதோ...
ஒருவார்த்தை பேசாமல்...
ஒரு பார்வை பார்க்காமல்...
நெடுநாளாய் நீ இல்லை...
நெஞ்சத்தில் தீ முள்ளை...
எரிந்தேதான்...சென்றாயோ...
பிரிந்தே தான் கொன்றாயோ...
உனக்காக மட்டும் தானே
இந்த வாழ்க்கை வாழ வந்தேன்...
சிறு பூவில் துளித்தேனை
நானும் கண்டேன்...
உன்னாலே விசமாகி...
உள் நெஞ்சம் ரணமாகி...
பெரு நெருப்பொன்று...எரிகிறதே...
நீ இல்லா நிமிடங்கள்...
அனல் தீயாய் கொதிக்கிறதே....
என் காதல்வானம் எல்லாம்
வானவில்லாய் உன்னை
வைத்தேதான்..வாழ்ந்தேனே...
வெறுப்பென்ற மொழியாலே
கருப்பான மை பூசி
அழித்தாயே..சிதைத்தாயே...
பெருந்தீயில் பூ ஒன்றை...
எரிக்கின்ற
பெருந்துயரை
பெண்ணெல்லாம் இன்பமாக செய்கின்ற
காலம் இது தானோ???
கடல் மேலே விழுகின்ற மழைத்துளியாய்...
உன்னாலே என்காதல்
விழுகிறதே...
உதிரம் கலந்தே கண்ணீரும்
உன்னைத்தேடி...
உன்னைத்தேடி...
அழைகிறதே!
எங்கே தான் போனாயோ...
என் பார்வை மறைந்தாயோ...
என்னவானதோ?
தூரம்... நீயும்... செல்ல...
உயிரும் சோகம் ஆனதோ...
ஒருவார்த்தை பேசாமல்...
ஒரு பார்வை பார்க்காமல்...
நெடுநாளாய் நீ இல்லை...
நெஞ்சத்தில் தீ முள்ளை...
எரிந்தேதான்...சென்றாயோ...
பிரிந்தே தான் கொன்றாயோ...
உனக்காக மட்டும் தானே
இந்த வாழ்க்கை வாழ வந்தேன்...
சிறு பூவில் துளித்தேனை
நானும் கண்டேன்...
உன்னாலே விசமாகி...
உள் நெஞ்சம் ரணமாகி...
பெரு நெருப்பொன்று...எரிகிறதே...
நீ இல்லா நிமிடங்கள்...
அனல் தீயாய் கொதிக்கிறதே....
என் காதல்வானம் எல்லாம்
வானவில்லாய் உன்னை
வைத்தேதான்..வாழ்ந்தேனே...
வெறுப்பென்ற மொழியாலே
கருப்பான மை பூசி
அழித்தாயே..சிதைத்தாயே...
பெருந்தீயில் பூ ஒன்றை...
எரிக்கின்ற
பெருந்துயரை
பெண்ணெல்லாம் இன்பமாக செய்கின்ற
காலம் இது தானோ???
கடல் மேலே விழுகின்ற மழைத்துளியாய்...
உன்னாலே என்காதல்
விழுகிறதே...
உதிரம் கலந்தே கண்ணீரும்
உன்னைத்தேடி...
உன்னைத்தேடி...
அழைகிறதே!
எங்கே தான் போனாயோ...
என் பார்வை மறைந்தாயோ...
No comments:
Post a Comment