எங்கோ பார்த்துக்கொண்டு
என்னை மனதில் வைத்து
மறுமுறை இமைக்க
மறந்த பெண்ணே
உன் மூச்சுக்காற்று படும்
தொலைவில் இருந்தும்
எனை தேடி
கனவில் நீ செல்கிறாய்!
மெல்ல விரல்கள் தொட
சிளிர்த்து பூத்த பூவாய்
இதழ் மொட்டு விரித்து
புன்னகை தெளிக்கிறாய்!
கட்டி அணைத்து எனை முத்தம் கொடுத்துக்கொண்டே
உன்னில் என்னை கலக்கிறாய்!
வண்ண ஒளிகள் பட
உன் பட்டுமேனி மெல்ல
தங்கசிலை என ஜொலிக்கும் அழகில்
இந்த உலகம் மறக்க செய்கிறாய்!
என்னை மனதில் வைத்து
மறுமுறை இமைக்க
மறந்த பெண்ணே
உன் மூச்சுக்காற்று படும்
தொலைவில் இருந்தும்
எனை தேடி
கனவில் நீ செல்கிறாய்!
மெல்ல விரல்கள் தொட
சிளிர்த்து பூத்த பூவாய்
இதழ் மொட்டு விரித்து
புன்னகை தெளிக்கிறாய்!
கட்டி அணைத்து எனை முத்தம் கொடுத்துக்கொண்டே
உன்னில் என்னை கலக்கிறாய்!
வண்ண ஒளிகள் பட
உன் பட்டுமேனி மெல்ல
தங்கசிலை என ஜொலிக்கும் அழகில்
இந்த உலகம் மறக்க செய்கிறாய்!
No comments:
Post a Comment