கற்பகத் தேரில் கவிகொண்டு சிற்பத்தழகே
உனை இங்கு
வர்ணித்து பாட
துணை இங்கு தமிழெனும்
அமுதம் உள்ளதுவே
உள்ளதுடிப்பே
உயிர் சென்று
உறங்கா விழிகள் நான் கொண்டு காத்து
இருப்பேன் கவிபுனலே
உனை இங்கு
வர்ணித்து பாட
துணை இங்கு தமிழெனும்
அமுதம் உள்ளதுவே
உள்ளதுடிப்பே
உயிர் சென்று
உறங்கா விழிகள் நான் கொண்டு காத்து
இருப்பேன் கவிபுனலே
No comments:
Post a Comment