மனிதா! ஓ மனிதா!
ஆணென்றும் பெண்ணென்றும்
வரையரை இனி எதற்கு?
ஆகாயமும் ஆண்டு வர
புறப்பட்ட பின்னிங்கும்
பெண்ணென்ற ஏளனம்
இனி எதற்கு?
பெண்ணிற்கும்
சுதந்திரம் தந்தது ஆணென்றால் முன்
மறுத்ததும் நீயன்றோ?
பேசும் பேச்சில் பார்க்கும் பார்வையில்
ஆணென்ற கர்வமே காட்டிவைக்கும்
அன்பு நண்பனே?
ஆடைக்குள் ஒளிந்திருக்கும் மேனியில்
வன்முறைகள் செய்வதேன்?
மோகத்தின் முகத்திரையை
மூடித்தான் வைத்தாலென்ன?
காமத்தின் கதவுகளை
திறப்பது அதுவன்றோ?
சேலை தான் காவலென்றால்
குழந்தையின் சீரழிவு ஏன்
ஆணென்றும் பெண்ணென்றும்
வரையரை இனி எதற்கு?
ஆகாயமும் ஆண்டு வர
புறப்பட்ட பின்னிங்கும்
பெண்ணென்ற ஏளனம்
இனி எதற்கு?
பெண்ணிற்கும்
சுதந்திரம் தந்தது ஆணென்றால் முன்
மறுத்ததும் நீயன்றோ?
பேசும் பேச்சில் பார்க்கும் பார்வையில்
ஆணென்ற கர்வமே காட்டிவைக்கும்
அன்பு நண்பனே?
ஆடைக்குள் ஒளிந்திருக்கும் மேனியில்
வன்முறைகள் செய்வதேன்?
மோகத்தின் முகத்திரையை
மூடித்தான் வைத்தாலென்ன?
காமத்தின் கதவுகளை
திறப்பது அதுவன்றோ?
சேலை தான் காவலென்றால்
குழந்தையின் சீரழிவு ஏன்
No comments:
Post a Comment