ஏளனம்...
எதுவென்று தெரியா அரசன்...
மண்டியிட்டு கால் பிடித்து
மாண்டாலும் உம் அடிமை நானென
டயர் நக்கி
வாங்கி வந்த பதவியன்றோ... !
அப்பதவி...
வேலைக்காரி கால் துடைத்து
அபகரித்து வந்து
அரங்கேற்றம் செய்துகொண்டான் ஆளும் அரசன் நானென...!
ஐயகோ...
அடித்த கொள்ளை கணக்கில் பட
கம்பு சுத்தினான் வாய் வீரன்...!
கால்கள் கிடைத்தால் போதுமென்ற கும்பிடு சாமிகள்
மண்டியிட்டு மீண்டு வந்தார்
மீசை மண் படவில்லை என்றார்...!
தாம் ஏளனப்பிறவிகள் என்றே குட்டிக்கதைகள் சொன்னர்...!
கந்துவட்டி கரியாக்கிய
தீயின் சுவாளை பற்றி எரிய
ஏதுமற்று குழந்தை வீழ்ந்து கிடக்க
அரச மானம் காற்றில் பறந்தது நிர்வாணமாய்...!
ஐயகோ...
ஆடை கலைந்த மேனிபிண்டம் வரையப்பட்டதாம் கார்ட்டூனாய்...!
மாண்டு இறந்தார் நாட்டில் அரசன்... என்பதன் ஏளனம் அறியா
கால் பிடித்தார் கூட்டம்
கார்ட்டூனே ஏளனம் என்றெண்ணி
அரச கூலிப்படையனுப்பி
கடத்திப்போனதாம்
பாலனை....!
ஏளனம்...
இவர் ஆள நாம் இருத்தலா...?
பொங்கி ஏழு கவரிமானினமே...!
#பாலா
#விரோதன்
எதுவென்று தெரியா அரசன்...
மண்டியிட்டு கால் பிடித்து
மாண்டாலும் உம் அடிமை நானென
டயர் நக்கி
வாங்கி வந்த பதவியன்றோ... !
அப்பதவி...
வேலைக்காரி கால் துடைத்து
அபகரித்து வந்து
அரங்கேற்றம் செய்துகொண்டான் ஆளும் அரசன் நானென...!
ஐயகோ...
அடித்த கொள்ளை கணக்கில் பட
கம்பு சுத்தினான் வாய் வீரன்...!
கால்கள் கிடைத்தால் போதுமென்ற கும்பிடு சாமிகள்
மண்டியிட்டு மீண்டு வந்தார்
மீசை மண் படவில்லை என்றார்...!
தாம் ஏளனப்பிறவிகள் என்றே குட்டிக்கதைகள் சொன்னர்...!
கந்துவட்டி கரியாக்கிய
தீயின் சுவாளை பற்றி எரிய
ஏதுமற்று குழந்தை வீழ்ந்து கிடக்க
அரச மானம் காற்றில் பறந்தது நிர்வாணமாய்...!
ஐயகோ...
ஆடை கலைந்த மேனிபிண்டம் வரையப்பட்டதாம் கார்ட்டூனாய்...!
மாண்டு இறந்தார் நாட்டில் அரசன்... என்பதன் ஏளனம் அறியா
கால் பிடித்தார் கூட்டம்
கார்ட்டூனே ஏளனம் என்றெண்ணி
அரச கூலிப்படையனுப்பி
கடத்திப்போனதாம்
பாலனை....!
ஏளனம்...
இவர் ஆள நாம் இருத்தலா...?
பொங்கி ஏழு கவரிமானினமே...!
#பாலா
#விரோதன்
No comments:
Post a Comment