ஒரு உயிரின் கதை...!
ஒருத்தரும் வரலே...
செத்தே பிணமானோம்
ஒருத்தரும் வரலே..
ஒக்கி புயலடிக்க...
சிக்கி மக்க தவிக்க...
கடல் நடுவே...
கண்ணீரோடு
உயிர் நடுங்க...
ஒருத்தரும் வரலே..
செத்த பிணம் மிதக்க...
ஒத்த சனம் வரலே...
ஒருத்தரும் வரலே..
காத்து சுத்தி அடிக்க...
படகில் உயிர் தவிக்க...
அலையும் அசரடிக்க...
ஐயோ... அரசுகளே...
ஒருத்தரும் வரலே..
மீன் பிடிக்கிற படகெல்லாம்
எங்க பிணம் சுமக்கிற நிலை வந்தும்
கண்ணீரோடு கலங்கி
மயங்கி மக்க சனமெல்லாம்
திக்கும் முழுவதும் தேடி அழைஞ்சும்
ஒருத்தரும் வரலே...
கப்பல் படையின்னு சொன்னாய்ங்களே...
ரொம்ப பெருசுன்னு சொன்னாய்ங்களே...
ஒரு ரொட்டி துண்டுகூட
கொண்டு வரலே...
ஒருத்தரும் வரலே..
எட்டு மயில் தொலைவிலையும்...
எங்க உறவு தவிச்சிருக்க...
எட்டிபிடிச்சு தூக்கி வரவே
ஒருத்தரும் வரலே...
செத்த கணக்கும் போலியாக
சொல்லி முடிச்சு
போயிட்டான்களே...
யாரு செத்தா எனக்கென்ன...
என்றுதானோ...
ஒருத்தரும் வரலே..
ஒரு உயிரின் கதை...
சொல்லி அழுதேன்...
சொந்த பந்தத்தை தேடி அழுதேன்...
ஒருத்தரும் வரலே...
அரசுகளே...நீங்கள்...
ஒருத்தரும் வரலே..
ஒருத்தரும் வரலே...
செத்தே பிணமானோம்
ஒருத்தரும் வரலே..
ஒக்கி புயலடிக்க...
சிக்கி மக்க தவிக்க...
கடல் நடுவே...
கண்ணீரோடு
உயிர் நடுங்க...
ஒருத்தரும் வரலே..
செத்த பிணம் மிதக்க...
ஒத்த சனம் வரலே...
ஒருத்தரும் வரலே..
காத்து சுத்தி அடிக்க...
படகில் உயிர் தவிக்க...
அலையும் அசரடிக்க...
ஐயோ... அரசுகளே...
ஒருத்தரும் வரலே..
மீன் பிடிக்கிற படகெல்லாம்
எங்க பிணம் சுமக்கிற நிலை வந்தும்
கண்ணீரோடு கலங்கி
மயங்கி மக்க சனமெல்லாம்
திக்கும் முழுவதும் தேடி அழைஞ்சும்
ஒருத்தரும் வரலே...
கப்பல் படையின்னு சொன்னாய்ங்களே...
ரொம்ப பெருசுன்னு சொன்னாய்ங்களே...
ஒரு ரொட்டி துண்டுகூட
கொண்டு வரலே...
ஒருத்தரும் வரலே..
எட்டு மயில் தொலைவிலையும்...
எங்க உறவு தவிச்சிருக்க...
எட்டிபிடிச்சு தூக்கி வரவே
ஒருத்தரும் வரலே...
செத்த கணக்கும் போலியாக
சொல்லி முடிச்சு
போயிட்டான்களே...
யாரு செத்தா எனக்கென்ன...
என்றுதானோ...
ஒருத்தரும் வரலே..
ஒரு உயிரின் கதை...
சொல்லி அழுதேன்...
சொந்த பந்தத்தை தேடி அழுதேன்...
ஒருத்தரும் வரலே...
அரசுகளே...நீங்கள்...
ஒருத்தரும் வரலே..
No comments:
Post a Comment