உன் வாசம் பட்ட போதெல்லாம்
எனை மறந்தேன்!
என்னாளும் நீ இருக்க உயிர் வளர்த்தேன்!
ஒரு நேரம் உன்னை பிரிந்தாலும்
உடல் வியர்த்தேன்!
உன் நினைப்பில் கரைந்தே
நான் மகிழ்ந்தேன்!
மரணித்தும் விடுவேன்- நீ
என்னோடு இல்லை என்றால் - நான்
மரணித்தும் விடுவேன்!
ஆம்...
நீயே என் சொர்க்கம்....
நீயே என் ஜீவன்....
நீயே என் காதல்...
அந்த நீ....
#சோறு...#சோறு...#சோறு
#நமக்கு_சோறுதானே_முக்கியம்
எனை மறந்தேன்!
என்னாளும் நீ இருக்க உயிர் வளர்த்தேன்!
ஒரு நேரம் உன்னை பிரிந்தாலும்
உடல் வியர்த்தேன்!
உன் நினைப்பில் கரைந்தே
நான் மகிழ்ந்தேன்!
மரணித்தும் விடுவேன்- நீ
என்னோடு இல்லை என்றால் - நான்
மரணித்தும் விடுவேன்!
ஆம்...
நீயே என் சொர்க்கம்....
நீயே என் ஜீவன்....
நீயே என் காதல்...
அந்த நீ....
#சோறு...#சோறு...#சோறு
#நமக்கு_சோறுதானே_முக்கியம்
No comments:
Post a Comment