நாம் அர்த்தம் புரிய ஆயிரம் பேசினாலும்,
அழுக்கு சிந்தனையில்
இருக்கும் பிசினை துடைக்கவே நேரம் போதவில்லை அவர்களுக்கு!
எதிர்வரும் இருட்டை எடுத்து சொல்லி
கொடுத்து அனுப்ப முயற்சி செய்கிறோம் மெழுகுவர்திகளை!
என்ன செய்ய?
ஏளனம் செய்தே பழகியவர்
இருட்டில் சுவற்றில் மோதி ரத்தம் வழிய
திரும்பி வருகிறார்!
காரணம் கேட்டால் வெளிச்சம் குறைவாம்...!
அதையே நாங்கள் இருட்டென கூறினோம் மூடனே என நாம் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது!
#நாம்தமிழர்
#வருமுன்_காத்தல்
அழுக்கு சிந்தனையில்
இருக்கும் பிசினை துடைக்கவே நேரம் போதவில்லை அவர்களுக்கு!
எதிர்வரும் இருட்டை எடுத்து சொல்லி
கொடுத்து அனுப்ப முயற்சி செய்கிறோம் மெழுகுவர்திகளை!
என்ன செய்ய?
ஏளனம் செய்தே பழகியவர்
இருட்டில் சுவற்றில் மோதி ரத்தம் வழிய
திரும்பி வருகிறார்!
காரணம் கேட்டால் வெளிச்சம் குறைவாம்...!
அதையே நாங்கள் இருட்டென கூறினோம் மூடனே என நாம் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது!
#நாம்தமிழர்
#வருமுன்_காத்தல்
No comments:
Post a Comment