Translate

Saturday, 21 July 2018

தூத்துக்குடி துயரம்

அறமும், ஆகச்சிறந்த சுய ஒழுக்கமும், கட்டுப்பாடும், சகிப்புத்தன்மையும்
கொண்ட எம்மக்கள் நிலத்தில்
எது நடக்கக்கூடதோ அது நடந்துவிட்டது...
இன்னும் நடந்து கொண்டிருக்கிறது.

மனம் சொற்கள் சொல்ல
இயலா துயரத்திலும்,

இதயம் அமைதிபடாத நடுக்கத்துடனும்,

நெஞ்சம் ஏதும் செய்ய இயலா ஆற்றாமையுடனும்,

உள்ளம் வெதும்பி கொண்டிருக்கிறது.

மீண்டு வரவேண்டும் எம் பேரினமே!

வீரம் ஒதுக்கி விவேகம்கொள்...

No comments:

Post a Comment