உன் அழகு மொத்தம்... அள்ளித்திங்க
ஆசைப்பட்ட மனசு இங்க
தேடித் திரியுதடி ...
உன்ன...தேடித்திரியுதடி
உன் கண்ணைப்பார்த்தா போதும்
அது காதல் ரொம்ப பேசும்
உன் பார்வை பட்டாப்போதும்
மனம் பூக்கள் வாசம் வீசும்
கொஞ்சிக்கொஞ்சி பேசும்
சில குருவிகள் உன்னைப் பாடும்
தத்தித்தத்தி ஆட
மலை அருவிகள் உன்னை தேடும்
யாரடி...நீ தேவதை
கூறடி நம் காதலை
பாரடி என் நானிலம்...
நீயடி!
உன் அழகு மொத்தம்... அள்ளித்திங்க
ஆசைப்பட்ட மனசு இங்க
தேடித் திரியுதடி ...
உன்ன...தேடித்திரியுதடி
இன்னும் என்ன தூரம்
நீ சென்றால் கூட தேடும்
காதல் கனவுகள் கூடும்
கரங்கள் ஒன்றாய் சேரும்!
சோலையே...
மலர் மாலையே
அதிகாலையே
என் கண்கள் உன்னைப்பார்க்கும்
இந்தப் பொழுதுகள்
இன்பம் சேர்க்கும்!
தொலைவிலே என் பயணங்கள்
அருகிலே உன் நினைவுகள்
அடடடா ஒரு ஆனந்தம்
மனதிலே தோன்றுதே
மகிழ்வெல்லாம் எல்லை மீறுதே!
காதலே நீ காற்றிலே கரைகிறாய்
மனமெல்லாம் நினைவென நிறைகிறாய்!
ஆசைப்பட்ட மனசு இங்க
தேடித் திரியுதடி ...
உன்ன...தேடித்திரியுதடி
உன் கண்ணைப்பார்த்தா போதும்
அது காதல் ரொம்ப பேசும்
உன் பார்வை பட்டாப்போதும்
மனம் பூக்கள் வாசம் வீசும்
கொஞ்சிக்கொஞ்சி பேசும்
சில குருவிகள் உன்னைப் பாடும்
தத்தித்தத்தி ஆட
மலை அருவிகள் உன்னை தேடும்
யாரடி...நீ தேவதை
கூறடி நம் காதலை
பாரடி என் நானிலம்...
நீயடி!
உன் அழகு மொத்தம்... அள்ளித்திங்க
ஆசைப்பட்ட மனசு இங்க
தேடித் திரியுதடி ...
உன்ன...தேடித்திரியுதடி
இன்னும் என்ன தூரம்
நீ சென்றால் கூட தேடும்
காதல் கனவுகள் கூடும்
கரங்கள் ஒன்றாய் சேரும்!
சோலையே...
மலர் மாலையே
அதிகாலையே
என் கண்கள் உன்னைப்பார்க்கும்
இந்தப் பொழுதுகள்
இன்பம் சேர்க்கும்!
தொலைவிலே என் பயணங்கள்
அருகிலே உன் நினைவுகள்
அடடடா ஒரு ஆனந்தம்
மனதிலே தோன்றுதே
மகிழ்வெல்லாம் எல்லை மீறுதே!
காதலே நீ காற்றிலே கரைகிறாய்
மனமெல்லாம் நினைவென நிறைகிறாய்!
No comments:
Post a Comment