உறவே... நீ எங்கே?
நானோ தனி இங்கே!
யாரோ..உன் அருகில்...
நெஞ்சம் பூ போலே மென்மையாய்
இன்னும் நீ வேண்டும் உண்மையாய்!
இதோ சிறுபறவை பறக்கின்றது...
அது நீ என்றே...
மனம் நினைக்கின்றது!
விரலிடுக்கில் வார்த்தைகள்
வந்து வந்து முளைக்குது
அவை...
உன்னை மட்டும்
கவிதையாய்...
செல்போனில் வடிக்குது!
நானோ தனி இங்கே!
யாரோ..உன் அருகில்...
நெஞ்சம் பூ போலே மென்மையாய்
இன்னும் நீ வேண்டும் உண்மையாய்!
இதோ சிறுபறவை பறக்கின்றது...
அது நீ என்றே...
மனம் நினைக்கின்றது!
விரலிடுக்கில் வார்த்தைகள்
வந்து வந்து முளைக்குது
அவை...
உன்னை மட்டும்
கவிதையாய்...
செல்போனில் வடிக்குது!
No comments:
Post a Comment