தீரா காதல் கொள்கிறேன்!
என்தேவதை நீ மட்டும் என்கிறேன்!
ஆசை முழுவதும் சொல்கிறேன்-என் ஆயுள்முழுவதும் வா!வா! அழைக்கிறேன்!
யாரடி பெண்ணே நீ யாரோ!?
நீ இருக்கும் நிமிடங்கள்
நான் வேரோ!??
பொழியும் பனியிலே
தவழும் மழைத்துளி
உன் உதடுகள் உரசிட - உஷ்ணம்
நான் இங்கே உணர்கிறேன்!
அடைமழை நேரத்தில்
உன்புடவை சாரத்தில்
இருந்தே ரசிக்கிறேன்
இயற்கையின் கருணையை!
அடடா...ஆடைக்குள்
மழைத்துளி விழுந்ததே!?
முத்தாய் மேனியில்
முத்தங்கள் கொடுக்குதே!
வெட்கப்பறவைகள்...
விலகிட பார்க்குதே...
சொக்கும் விழிகளில்
காதலும் முளைக்குதே!
என்தேவதை நீ மட்டும் என்கிறேன்!
ஆசை முழுவதும் சொல்கிறேன்-என் ஆயுள்முழுவதும் வா!வா! அழைக்கிறேன்!
யாரடி பெண்ணே நீ யாரோ!?
நீ இருக்கும் நிமிடங்கள்
நான் வேரோ!??
பொழியும் பனியிலே
தவழும் மழைத்துளி
உன் உதடுகள் உரசிட - உஷ்ணம்
நான் இங்கே உணர்கிறேன்!
அடைமழை நேரத்தில்
உன்புடவை சாரத்தில்
இருந்தே ரசிக்கிறேன்
இயற்கையின் கருணையை!
அடடா...ஆடைக்குள்
மழைத்துளி விழுந்ததே!?
முத்தாய் மேனியில்
முத்தங்கள் கொடுக்குதே!
வெட்கப்பறவைகள்...
விலகிட பார்க்குதே...
சொக்கும் விழிகளில்
காதலும் முளைக்குதே!
No comments:
Post a Comment