இதய கூட்டுல இருந்து வாட்டுற
மனச தாக்கியே உசுர கிழிக்கிற
ஏண்டி...
என்ன பாத்துதான்...
கண்ணடிச்சு தான் காதல் ஏத்துன!
நெருப்பு ஓரமா இருக்கும் பூவ..மா
இருட்டு காட்டுல அழையும் ஆளம்மா
ஐசப்போலதான் வந்து சேரம்மா
வெளிச்சப்பூவென ஒளியை காட்டம்மா
அன்பு மொத்தமா அள்ளிக்கொள்ளத்தான்
இன்ப தேனையும் எடுத்து பருகத்தான்
மழையின் சாரலில் நனைந்து ஆடத்தான்
பனியில் இரவிலே நடந்து செல்லத்தான்
துணை நீயடி... இனி துன்பம் ஏதடி
என்றும் நீயேதான் எந்தன் தாய்மாடி!
#அப்படியா
மனச தாக்கியே உசுர கிழிக்கிற
ஏண்டி...
என்ன பாத்துதான்...
கண்ணடிச்சு தான் காதல் ஏத்துன!
நெருப்பு ஓரமா இருக்கும் பூவ..மா
இருட்டு காட்டுல அழையும் ஆளம்மா
ஐசப்போலதான் வந்து சேரம்மா
வெளிச்சப்பூவென ஒளியை காட்டம்மா
அன்பு மொத்தமா அள்ளிக்கொள்ளத்தான்
இன்ப தேனையும் எடுத்து பருகத்தான்
மழையின் சாரலில் நனைந்து ஆடத்தான்
பனியில் இரவிலே நடந்து செல்லத்தான்
துணை நீயடி... இனி துன்பம் ஏதடி
என்றும் நீயேதான் எந்தன் தாய்மாடி!
#அப்படியா
No comments:
Post a Comment