உன்னிடத்தே...
நான் சொல்லிடாத
காதலின் ஜீவனாய்...
நினைவுகளாக என்னுள்ளே இருந்து
என் அத்தனை கவிதைகளுக்கும்
கரு தந்து...தாயுமானவளே...!
உன் பெயர் - நிச்சயம்
நான் சொல்லிடவேண்டும்
அறிஞர்பால் நிறைந்திட்ட
பெரும்சபையில்
வெற்றியின் பரிசுகளோடு
யான் நின்று
உன் பெயர்
நிச்சயம் சொல்லிடவேண்டும்!
நீயே...
என் கவிதைகளின்
"தாய்"என்று!
அந்த நாளைத்தேடி
உழைத்துக்கொண்டு இருக்கிறேன்
உன் நினைவுகளோடு!
#விசித்திரன்
நான் சொல்லிடாத
காதலின் ஜீவனாய்...
நினைவுகளாக என்னுள்ளே இருந்து
என் அத்தனை கவிதைகளுக்கும்
கரு தந்து...தாயுமானவளே...!
உன் பெயர் - நிச்சயம்
நான் சொல்லிடவேண்டும்
அறிஞர்பால் நிறைந்திட்ட
பெரும்சபையில்
வெற்றியின் பரிசுகளோடு
யான் நின்று
உன் பெயர்
நிச்சயம் சொல்லிடவேண்டும்!
நீயே...
என் கவிதைகளின்
"தாய்"என்று!
அந்த நாளைத்தேடி
உழைத்துக்கொண்டு இருக்கிறேன்
உன் நினைவுகளோடு!
#விசித்திரன்
No comments:
Post a Comment