என் இதயத்தின் ஓசை
நீ பேசும் பாசை அது
எப்போதும் இனிதாகும்
உணர்வாலே உருவாகும்
ஒரு காதல் வரமாகும்!
வரும் போகும் நிமிடங்கள்
உன் நினைவாலே புதிதாகும்!
பயணங்கள் தொடர்ந்தாலும்
பாதைகள் கரைந்தாலும்
உன் கரம் கோர்த்து இருந்தாலே
காலங்கள் வரமாகும்!
அழகான மொழியாவும்
உன் பேச்சு என்றாகும்!
பிறக்கின்ற பூவெல்லாம்
உனக்கே என்றாகும்!
அழகியே...நாம் பழகியே
பார்க்கின்ற தருணங்கள்
மனமெங்க்கும் மகிழ்கொட்டும்!
நீ பேசும் பாசை அது
எப்போதும் இனிதாகும்
உணர்வாலே உருவாகும்
ஒரு காதல் வரமாகும்!
வரும் போகும் நிமிடங்கள்
உன் நினைவாலே புதிதாகும்!
பயணங்கள் தொடர்ந்தாலும்
பாதைகள் கரைந்தாலும்
உன் கரம் கோர்த்து இருந்தாலே
காலங்கள் வரமாகும்!
அழகான மொழியாவும்
உன் பேச்சு என்றாகும்!
பிறக்கின்ற பூவெல்லாம்
உனக்கே என்றாகும்!
அழகியே...நாம் பழகியே
பார்க்கின்ற தருணங்கள்
மனமெங்க்கும் மகிழ்கொட்டும்!
No comments:
Post a Comment