ஜாடைமாடைப் பார்வையிலே
சேதி சொல்லிப்போன புள்ள
சாயங்காலம் வந்தா
மடி சாயும் காலம் வருமே!
உள்ளாரா நெஞ்சுக்குள்ள
உன் நெனப்பு ஊரயில
கள்ளு போல போதை ஒன்னு
என் கண்ணை கட்டி விடுதே!
அக்கம் பக்கம் யாருமில்லை
உன்னைப்போல துணையுமில்லை
கட்டிக்கிற நேரத்தில
ஒட்டிக்கிற உன் அழகு
என்னை மொத்தம் மாத்திடுச்சே!
நெஞ்சோரம் உன் உசுர
அச்சடிச்சு வச்சிருக்கேன்
அச்சாரம் போட்டுப்புட
ஆசையத்தான் சொல்லிப்புட்டேன்
பஞ்சாங்கம் பாத்திடத்தான்
நல்ல நாளும் வருதே!
பஞ்சு மெத்தை தேகத்தில
என்னை தள்ளி விட்டபுள்ள
ஒட்டு மொத்த அழகையெல்லம்
அள்ளி அள்ளி கொட்டிவச்சு
என்னை வளைச்சு போட்டுப்புட்ட!
#அச்சச்சோ
சேதி சொல்லிப்போன புள்ள
சாயங்காலம் வந்தா
மடி சாயும் காலம் வருமே!
உள்ளாரா நெஞ்சுக்குள்ள
உன் நெனப்பு ஊரயில
கள்ளு போல போதை ஒன்னு
என் கண்ணை கட்டி விடுதே!
அக்கம் பக்கம் யாருமில்லை
உன்னைப்போல துணையுமில்லை
கட்டிக்கிற நேரத்தில
ஒட்டிக்கிற உன் அழகு
என்னை மொத்தம் மாத்திடுச்சே!
நெஞ்சோரம் உன் உசுர
அச்சடிச்சு வச்சிருக்கேன்
அச்சாரம் போட்டுப்புட
ஆசையத்தான் சொல்லிப்புட்டேன்
பஞ்சாங்கம் பாத்திடத்தான்
நல்ல நாளும் வருதே!
பஞ்சு மெத்தை தேகத்தில
என்னை தள்ளி விட்டபுள்ள
ஒட்டு மொத்த அழகையெல்லம்
அள்ளி அள்ளி கொட்டிவச்சு
என்னை வளைச்சு போட்டுப்புட்ட!
#அச்சச்சோ
No comments:
Post a Comment