என்னிடம்...#பிகில் படத்துக்கு
ஒரு song எழுத சொன்னா...
அது இப்படி தான் இருக்கும்...
வெறித்தனமா...
வேட்டையாடத்தான்...
வேங்கையன் வந்துருக்கான்!
அந்த காட்டுக்குள்ள
இந்த நாட்டுக்குள்ள
குள்ளநரி கூடிப்போச்சு...
அது குரலிவித்தை
காட்டிக்காட்டி...போடும்
ஆட்டமும் கூடிடுச்சு...
எடுடா...எடுடா...
வேலுக்கம்பை..
அடிச்சு...
உடைடா...உடைடா...
முதுகெலும்பை...
இனிமேலுமே...பொறுமை எல்லாம்
வேலைக்கு ஆகாதுங்க...
எதித்து நின்னு சண்டை செஞ்சு
வேட்டை ஆடிடனும்...
அவன்...வெவகாரத்தை...
அந்த அதிகாரத்தை
அடிச்சு உடைச்சிடனும்...
இனிமே..இனிமே...
போடும் ஆட்டம்...
பிகில...ஊதும்....நம்ம கூட்டம்...
எதிரி..சிதறி..ஓடனுமே...
அடிச்சு ஆட்டம் போடணுமே..
ஊருக்கெல்லாம்...
நல்லபிள்ளை...
இவன் தான்..இவன் தான்... பாத்துக்கோங்க...
சொல்லுறது சரியா இருந்தா...
ஒன்னா வந்து கூடிக்கோங்க....
பிகிலு...பிகிலு...சத்தம் போட்டா...
அரங்கம்...அதிரும் அதிருவேட்டா...
வெ..றி..த்தனமா...வேட்டைக்காரன்...
கெளம்பி...கெளம்பி...வந்துட்டான்டா...
எதிர வந்து நின்னுடாத...
உசுர வீணா விட்டுடாத...
பிகிலு...பிகிலு...
சத்தம்...திகிலு.. திகிலு...
#இளையபாரதி
ஒரு song எழுத சொன்னா...
அது இப்படி தான் இருக்கும்...
வெறித்தனமா...
வேட்டையாடத்தான்...
வேங்கையன் வந்துருக்கான்!
அந்த காட்டுக்குள்ள
இந்த நாட்டுக்குள்ள
குள்ளநரி கூடிப்போச்சு...
அது குரலிவித்தை
காட்டிக்காட்டி...போடும்
ஆட்டமும் கூடிடுச்சு...
எடுடா...எடுடா...
வேலுக்கம்பை..
அடிச்சு...
உடைடா...உடைடா...
முதுகெலும்பை...
இனிமேலுமே...பொறுமை எல்லாம்
வேலைக்கு ஆகாதுங்க...
எதித்து நின்னு சண்டை செஞ்சு
வேட்டை ஆடிடனும்...
அவன்...வெவகாரத்தை...
அந்த அதிகாரத்தை
அடிச்சு உடைச்சிடனும்...
இனிமே..இனிமே...
போடும் ஆட்டம்...
பிகில...ஊதும்....நம்ம கூட்டம்...
எதிரி..சிதறி..ஓடனுமே...
அடிச்சு ஆட்டம் போடணுமே..
ஊருக்கெல்லாம்...
நல்லபிள்ளை...
இவன் தான்..இவன் தான்... பாத்துக்கோங்க...
சொல்லுறது சரியா இருந்தா...
ஒன்னா வந்து கூடிக்கோங்க....
பிகிலு...பிகிலு...சத்தம் போட்டா...
அரங்கம்...அதிரும் அதிருவேட்டா...
வெ..றி..த்தனமா...வேட்டைக்காரன்...
கெளம்பி...கெளம்பி...வந்துட்டான்டா...
எதிர வந்து நின்னுடாத...
உசுர வீணா விட்டுடாத...
பிகிலு...பிகிலு...
சத்தம்...திகிலு.. திகிலு...
#இளையபாரதி
No comments:
Post a Comment