ஆண்:
சட்டுன்னு...சட்டுன்னு சட்டுன்னு ஒரு பார்வை பாத்துட்டு போகுறா...
பட்டுன்னு..பட்டுன்னு. பட்டுன்னு.. என்
மனசில பச்சை குத்துறா...
ஒரு பூக்கடை நடந்து போகுதா
ஒரு தேன்மழை திகட்ட பாயுதா
ஒன்னும் புரியல...
உண்மை வெளங்களை
அசந்து நிக்கிறேன் ஆம்பளை..
பெண்:
மனசுல மல்லி பூக்குது
நீ வந்ததா வாசம் வீசுது
பெண்மையும் கொஞ்சம் சிதறுது
போதையாய் உன்னை தேடுது
என்னவோ நீயும் பண்ணுற
என்பேர் சொல்லி கொஞ்சம் குழப்புற
மனசெல்லாம் ஒரு நடுக்கந்தான்
சுகமெல்லாம் அதில் இருக்கத்தான்
இனியுமே என்ன செய்யனும்
சொல்லடா என் தேவதா...
ஆண்:
உன் கண்ணுதான்...ஆயுதம்
என் மனசெல்லாம் இப்ப போர்க்களம்
ஒரு சண்டை போடலாம்
அதில் வென்று பார்க்கலாம்
இன்றும் நாளையும்
இனி வாழ்ந்து பார்க்கலாம்!
சட்டுன்னு...சட்டுன்னு சட்டுன்னு ஒரு பார்வை பாத்துட்டு போகுறா...
பட்டுன்னு..பட்டுன்னு. பட்டுன்னு.. என்
மனசில பச்சை குத்துறா...
ஒரு பூக்கடை நடந்து போகுதா
ஒரு தேன்மழை திகட்ட பாயுதா
ஒன்னும் புரியல...
உண்மை வெளங்களை
அசந்து நிக்கிறேன் ஆம்பளை..
பெண்:
மனசுல மல்லி பூக்குது
நீ வந்ததா வாசம் வீசுது
பெண்மையும் கொஞ்சம் சிதறுது
போதையாய் உன்னை தேடுது
என்னவோ நீயும் பண்ணுற
என்பேர் சொல்லி கொஞ்சம் குழப்புற
மனசெல்லாம் ஒரு நடுக்கந்தான்
சுகமெல்லாம் அதில் இருக்கத்தான்
இனியுமே என்ன செய்யனும்
சொல்லடா என் தேவதா...
ஆண்:
உன் கண்ணுதான்...ஆயுதம்
என் மனசெல்லாம் இப்ப போர்க்களம்
ஒரு சண்டை போடலாம்
அதில் வென்று பார்க்கலாம்
இன்றும் நாளையும்
இனி வாழ்ந்து பார்க்கலாம்!
No comments:
Post a Comment