Translate

Thursday, 14 February 2013

ஒரு மாலைப்பொழுது கடற்கரையில்!!!!

ஞாயிறு மாலை கடற்கரையில்!!!

அலையென ஆர்ப்பரிக்கும் 
கடலின் மகிழ்ச்சி 
கலந்துவிடுகிறது நம்முள்ளும்!
கரை தொடும் நுரை எல்லாம் 
கரைத்துவிட்டுப்போகிறது கவலைகளை!
காலுக்கடியில் சிக்கிய மணலைப்போல்!

No comments:

Post a Comment