ஞாயிறு மாலை கடற்கரையில்!!!
அலையென ஆர்ப்பரிக்கும்
கடலின் மகிழ்ச்சி
கலந்துவிடுகிறது நம்முள்ளும்!
கரை தொடும் நுரை எல்லாம்
கரைத்துவிட்டுப்போகிறது கவலைகளை!
காலுக்கடியில் சிக்கிய மணலைப்போல்!
அலையென ஆர்ப்பரிக்கும்
கடலின் மகிழ்ச்சி
கலந்துவிடுகிறது நம்முள்ளும்!
கரை தொடும் நுரை எல்லாம்
கரைத்துவிட்டுப்போகிறது கவலைகளை!
காலுக்கடியில் சிக்கிய மணலைப்போல்!
No comments:
Post a Comment