கொடிமுல்லைத் தீவே
கொடைக்கானல் பூவே
அலைபாயும் காற்றே
அடிநெஞ்சில் அடி வைக்க
வைக்க வா அழகே !
கொடைக்கானல் பூவே
அலைபாயும் காற்றே
அடிநெஞ்சில் அடி வைக்க
வைக்க வா அழகே !
கடல் காற்று வீசும்
மணல் வீட்டுத் தோட்டம்
மணக்கின்ற பூவே,
வா அருகே !
அணைக்கின்ற தூரம்
இருக்கின்ற நீயும்
சுவைக்கின்ற தேனை
நெஞ்சில் ஊற வைத்தாய்
உன் நினைவால்-என்னை
உருக வைத்தாய் !
கண்களால் உன்
கண்களால்
என்னை நீயும் பருகி வைத்தாய் !
எச்சம் இன்றி மிச்சம் இன்றி
எச்சில் தேனை சுவைக்க வைத்தாய் !
என்னை நீயும் பருகி வைத்தாய் !
எச்சம் இன்றி மிச்சம் இன்றி
எச்சில் தேனை சுவைக்க வைத்தாய் !
சுடும் பனியே
குளிர் தீயே
வளர்க்கின்றாயே !
என்னுள் வளர்கின்றாயே
ஒரு காதல் வளர்க்கின்றாயே !!!
பூ தூவும் உன் காதல்
என்னுள் சுகமாய்
சுகமாய் இருக்குதடி கண்ணே !
குளிர் தீயே
வளர்க்கின்றாயே !
என்னுள் வளர்கின்றாயே
ஒரு காதல் வளர்க்கின்றாயே !!!
பூ தூவும் உன் காதல்
என்னுள் சுகமாய்
சுகமாய் இருக்குதடி கண்ணே !
No comments:
Post a Comment