Translate

Thursday, 14 February 2013

காதல் மனிதர்கள்!!


காதல்
காற்றுள்ளபோதும்,
கண்கள் உள்ளபோதும்
மனம் உள்ளபோதும்
ஏதும் உலகில் இல்லாதபோதும் கூட
வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது!!!!

உணர்பவர்கள் மட்டுமே மனிதர்களாகவும்
உணராதவரெல்லாம் ஜடமாகவும் வாழ்கிறோம்!!!!

No comments:

Post a Comment