Translate

Friday, 22 February 2013

ஹரியின் பொன்மொழி!

“நான் எனும் “அகம்பாவம் அழிந்து
“நாம் எனும் “நல்லுணர்வு பிறந்தால்தான்
“ஒற்றுமை எனும் “உன்னதம் பிறக்கும்!
“வேற்றுமை என்ற “விரோதம் ஒழியும்!

No comments:

Post a Comment