கருத்து சுதந்திரமும் ,பேச்சு உரிமையும் கழுத்து நெறிக்கப்படுகிறதோ? என்ற அச்சம் ஏற்படுகிறது
!
ஜனநாயக நாட்டில் ஒரு எதிர் கட்சி தலைவர் ஒரு ஆளும் தரப்பிடம் உள்ள குறைகளை எடுத்து கூறுவதெல்லாம் அவதூறு என்றால்
பிறகு என்ன செய்வது? அவர்களை புகழ்ந்து தள்ள மட்டுமே கட்சி நடத்தும் சிலரை போல் நடந்து கொள்வதா?
நீதி மன்றத்தில் அவற்றை எப்படி விசாரணைக்கு ஏற்றுக்கொள்கிறார்கள்?
புரியவில்லை!!!!!!!!!
முன்பு அன்னியர் ஆட்சியில் அவர்களை எதிர்த்து பேசுபவர்கள் மீது வழக்கும், தடியடியும் தந்ததாக வரலாறுகள் எமக்கு பாடமாக பள்ளிகளில் இருந்ததே அப்படியானால் இதையும் பொருத்துக எனும் பகுதிக்கு விடை அளிக்க விட்டுவிடுகிறேன்!
தமிழ் நாட்டில் விவசாயிகள் தற்கொலை செய்யவில்லை என்று கூறும் அமைச்சர் பெருமக்களே அப்படியானால் தாங்களுக்கு பதில் சொல்லுதல் போலவே தான் வயலிலே தூக்கிலிட்டு இறந்தவரும், தன் பயிர் வாடியதற்காய் உயிர் வாடிய தமிழன் கடிதம் எழுதிவைத்து விட்டு இறந்தாரே இதெல்லாம் தற்கொலை இல்லை என்றால் அவர்கள் கொலை செய்யப்பட்டார்கள் என்றுதானே அர்த்தம் அப்படியானால் சட்டம் ஒழுங்கு கேட்டுவிட்டது என்பதை நீங்களே ஒப்புக்கொள்கின்றீர்களா?
இல்லை வயலிலேயே தூக்கில் தொங்கிய விவசாயியின் மரணத்தை கொலை என்று அறிவித்து CBI விசாரணைக்கு ஆணை இட முடியுமா?
மாண்பு மிகு மேதகுகளே ,
!
ஜனநாயக நாட்டில் ஒரு எதிர் கட்சி தலைவர் ஒரு ஆளும் தரப்பிடம் உள்ள குறைகளை எடுத்து கூறுவதெல்லாம் அவதூறு என்றால்
பிறகு என்ன செய்வது? அவர்களை புகழ்ந்து தள்ள மட்டுமே கட்சி நடத்தும் சிலரை போல் நடந்து கொள்வதா?
நீதி மன்றத்தில் அவற்றை எப்படி விசாரணைக்கு ஏற்றுக்கொள்கிறார்கள்?
புரியவில்லை!!!!!!!!!
முன்பு அன்னியர் ஆட்சியில் அவர்களை எதிர்த்து பேசுபவர்கள் மீது வழக்கும், தடியடியும் தந்ததாக வரலாறுகள் எமக்கு பாடமாக பள்ளிகளில் இருந்ததே அப்படியானால் இதையும் பொருத்துக எனும் பகுதிக்கு விடை அளிக்க விட்டுவிடுகிறேன்!
தமிழ் நாட்டில் விவசாயிகள் தற்கொலை செய்யவில்லை என்று கூறும் அமைச்சர் பெருமக்களே அப்படியானால் தாங்களுக்கு பதில் சொல்லுதல் போலவே தான் வயலிலே தூக்கிலிட்டு இறந்தவரும், தன் பயிர் வாடியதற்காய் உயிர் வாடிய தமிழன் கடிதம் எழுதிவைத்து விட்டு இறந்தாரே இதெல்லாம் தற்கொலை இல்லை என்றால் அவர்கள் கொலை செய்யப்பட்டார்கள் என்றுதானே அர்த்தம் அப்படியானால் சட்டம் ஒழுங்கு கேட்டுவிட்டது என்பதை நீங்களே ஒப்புக்கொள்கின்றீர்களா?
இல்லை வயலிலேயே தூக்கில் தொங்கிய விவசாயியின் மரணத்தை கொலை என்று அறிவித்து CBI விசாரணைக்கு ஆணை இட முடியுமா?
மாண்பு மிகு மேதகுகளே ,
No comments:
Post a Comment