இனப்படுகொலை செய்த தமிழின துரோகியை இந்தியாவிற்கு வரவழைத்து இந்த காங்கிரஸ் அரசாங்கமும் , பி ஜே பி யும் (நிதிஷ்குமார்) இவர்கள் அவனை விட நாங்கள் தான் முதல் தமிழின துரோகி என அடையாளப்படுத்திக்கொண்டார்கள்!
திருப்பதி கோவிலில் சாமி தரிசனமாம் ! வெட்கம் பணக்கார சாமியான வெங்கடாஜலபதி இவனுக்கும் அருள் வலங்கும் என்றால் , மனிதன் மட்டுமல்ல கடவுளும் லஞ்சம் வாங்கவும், காசுக்கு கொலை செய்யும் கூலிப்படை யாகவும் செயல்படும் என்றே அர்த்தம்!
தமிழர்களே புரிந்து கொள்ளுங்கள் ஆந்திர அரசு காசுக்காக மட்டுமே உங்களை திருப்பதிக்கு வரவழைக்கிறது!
எனவே உண்மையான தமிழர்கள் இனி திருப்பதி செல்ல வேண்டாம்!
தமிழ்க்கடவுளான முருகனின் பழனியே போதும்! நம்மை காக்க!
காசுக்காக வேஷம் போடும் ஆந்திர அரசையும்,ஒருவேளை ராகபக்சேவுக்கும் அருள் தரும் என்றால் அந்த வெங்கடாஜலபதியையும்,கொடூரன் ராஜபக்சேவையும் ,அவனை அழைத்து வந்து தமிழர்கள் மார்பில் குத்திய இந்திய அரசையும் வன்மையாக வெறுக்கிறேன் கண்டிக்கிறேன்!!!!!
வெட்கங்கெட்டே ஜீவன்கள்!!!11 தமிழ் நாடு என்பதை தனி நாடாக பார்க்கும் இந்திய அரசு திருந்த வேண்டும் இல்லையேல் தனி நாடக பிரித்து தரவேண்டும்!!!!!
திருப்பதி கோவிலில் சாமி தரிசனமாம் ! வெட்கம் பணக்கார சாமியான வெங்கடாஜலபதி இவனுக்கும் அருள் வலங்கும் என்றால் , மனிதன் மட்டுமல்ல கடவுளும் லஞ்சம் வாங்கவும், காசுக்கு கொலை செய்யும் கூலிப்படை யாகவும் செயல்படும் என்றே அர்த்தம்!
தமிழர்களே புரிந்து கொள்ளுங்கள் ஆந்திர அரசு காசுக்காக மட்டுமே உங்களை திருப்பதிக்கு வரவழைக்கிறது!
எனவே உண்மையான தமிழர்கள் இனி திருப்பதி செல்ல வேண்டாம்!
தமிழ்க்கடவுளான முருகனின் பழனியே போதும்! நம்மை காக்க!
காசுக்காக வேஷம் போடும் ஆந்திர அரசையும்,ஒருவேளை ராகபக்சேவுக்கும் அருள் தரும் என்றால் அந்த வெங்கடாஜலபதியையும்,கொடூரன் ராஜபக்சேவையும் ,அவனை அழைத்து வந்து தமிழர்கள் மார்பில் குத்திய இந்திய அரசையும் வன்மையாக வெறுக்கிறேன் கண்டிக்கிறேன்!!!!!
வெட்கங்கெட்டே ஜீவன்கள்!!!11 தமிழ் நாடு என்பதை தனி நாடாக பார்க்கும் இந்திய அரசு திருந்த வேண்டும் இல்லையேல் தனி நாடக பிரித்து தரவேண்டும்!!!!!
No comments:
Post a Comment