உள்ளுக்குள்ள பேராசை
உன்னைக்கண்டு நான் பேச
என்ன சொல்லி கூப்பிடட்டும்
பூவா பொறந்த பேரழகை
பஞ்சாரத்து கோழி போல
என்ன பொத்தி வச்ச நீயே
இன்னும் உன்னை பாத்திடவே
உள்ளம் இருக்கு பெருந்தவமே!
அன்பை பொழியும் புதுமழையே
ஆவாரம்பூ முகத்தழகே
உன்னைக்கண்டு நான் பேச
என்ன சொல்லி கூப்பிடட்டும்
பூவா பொறந்த பேரழகை
பஞ்சாரத்து கோழி போல
என்ன பொத்தி வச்ச நீயே
இன்னும் உன்னை பாத்திடவே
உள்ளம் இருக்கு பெருந்தவமே!
அன்பை பொழியும் புதுமழையே
ஆவாரம்பூ முகத்தழகே
No comments:
Post a Comment