மெழுகு செலையா உருகி வழியும்
உன் அழகை அள்ளி
பூசிக்கிற ஆசை கொல்லுதடி...!
சிரிக்கும் நிலவா...
நீ சிதறி எறியும் சிரிப்பை எல்லாம்...
பொறுக்கி எடுத்து சேத்துக்கிறேன்டி...!
மூங்கில்பூவா அழகை நிரப்பிவச்சு
புல்லாங்குழலா பேசும்
அந்த பேச்சை ரசிச்சே பார்ப்பேன்!
செல்ல முறைப்பில்...
ஓரம் ஒதுங்கும்...ஒத்தக்கண்ணு பார்வை
எப்போ என்ன சேர்வை
என்றே கேட்டுத்தாக்கும்!
அடியாத்தி...
உன் அழகு மொத்தம் பாத்தேன்
என்னை மறந்தே வியந்துபோனேன்
வயசான பிறகும்...
காதல் நிரம்பி வழியும்
முழுசான அன்பை
மனசு கொட்டித்தீர்க்கும்...
நீ வந்தா...
என் நிழலுகூட பேசும்...
பூப்பந்தா...
மனசு பறந்தே போகும்...
அடியாத்தி...
அசர வைக்கிற நீயே...
மனதில் சந்தன தீயே...
பத்திக்கிச்சே...
காதல் ஒட்டிக்கிச்சே...
உன் அழகை அள்ளி
பூசிக்கிற ஆசை கொல்லுதடி...!
சிரிக்கும் நிலவா...
நீ சிதறி எறியும் சிரிப்பை எல்லாம்...
பொறுக்கி எடுத்து சேத்துக்கிறேன்டி...!
மூங்கில்பூவா அழகை நிரப்பிவச்சு
புல்லாங்குழலா பேசும்
அந்த பேச்சை ரசிச்சே பார்ப்பேன்!
செல்ல முறைப்பில்...
ஓரம் ஒதுங்கும்...ஒத்தக்கண்ணு பார்வை
எப்போ என்ன சேர்வை
என்றே கேட்டுத்தாக்கும்!
அடியாத்தி...
உன் அழகு மொத்தம் பாத்தேன்
என்னை மறந்தே வியந்துபோனேன்
வயசான பிறகும்...
காதல் நிரம்பி வழியும்
முழுசான அன்பை
மனசு கொட்டித்தீர்க்கும்...
நீ வந்தா...
என் நிழலுகூட பேசும்...
பூப்பந்தா...
மனசு பறந்தே போகும்...
அடியாத்தி...
அசர வைக்கிற நீயே...
மனதில் சந்தன தீயே...
பத்திக்கிச்சே...
காதல் ஒட்டிக்கிச்சே...
No comments:
Post a Comment