நெஞ்சுக்குள் நீந்தும்
உன் காதல் எண்ணம்
எந்நாளும் என்னை உயிர்வாழ செய்யும்!
என் கண்கள் தேடும்
உன் பிம்ப தோற்றம்
கண்டாலே போதும்
வாழ்வெல்லாம் இன்பம் வந்தே சேரும்!
என் அருகே நீயும்
இருந்தாலே போதும்
அழகான நேரம்
நாள்தோறும் தோன்றும்!
ஓ!மாயாவி...
ஓ!மாயாவி...
வித்தைகள் செய்தாய்!
விளையாட வைத்தாய்!
உன் காதல் பூக்கள்
மழையாக பெய்தாய்!
ஓ! புல்வெளி எல்லாமே பனித்துளி!
நீ நடந்தே சென்றாய்...
அவையாவும் பொன்னாய்
மாறிட வைத்தாய்!
பூவென உன் மணம்
நிறைகின்ற நேரம்
மானுட வேட்கை
மறைந்தே தான் போகும்!
மறையாத நிலா!
நீ என்றே உலா!
என்றென்றும் விழா
நீ இங்கே பலா!
ஆகாகா! ஆனந்தம்...
நெஞ்செல்லாம் பேரின்பம்
உன்னாலே உண்டானதே!
உன் காதல் எண்ணம்
எந்நாளும் என்னை உயிர்வாழ செய்யும்!
என் கண்கள் தேடும்
உன் பிம்ப தோற்றம்
கண்டாலே போதும்
வாழ்வெல்லாம் இன்பம் வந்தே சேரும்!
என் அருகே நீயும்
இருந்தாலே போதும்
அழகான நேரம்
நாள்தோறும் தோன்றும்!
ஓ!மாயாவி...
ஓ!மாயாவி...
வித்தைகள் செய்தாய்!
விளையாட வைத்தாய்!
உன் காதல் பூக்கள்
மழையாக பெய்தாய்!
ஓ! புல்வெளி எல்லாமே பனித்துளி!
நீ நடந்தே சென்றாய்...
அவையாவும் பொன்னாய்
மாறிட வைத்தாய்!
பூவென உன் மணம்
நிறைகின்ற நேரம்
மானுட வேட்கை
மறைந்தே தான் போகும்!
மறையாத நிலா!
நீ என்றே உலா!
என்றென்றும் விழா
நீ இங்கே பலா!
ஆகாகா! ஆனந்தம்...
நெஞ்செல்லாம் பேரின்பம்
உன்னாலே உண்டானதே!
No comments:
Post a Comment