ஓ! புதிய புயல் ஒன்று கெளம்பியே
கரை கடந்திட துடிக்குதே
பெரும் மழை வந்து அடித்துதான்
மரம் செடியெல்லாம் சாய்க்குதே!
ஆனாலும்...
இந்தச்சாலை ஓரம்
நடக்கும் பூ இவள்
ஒரு புன்னகையால்
புயலை கடக்கிறாள்!
ஒரு மெல்லிசை இடியென இசைக்கிறாள்!
ஹே! இது என்ன மாயம்!?
இவள் செய்யும் மாயம்!?
ஹோ! இவள் சக்திகள் கொண்ட தேவதையா!
இல்லை சாட்சிகள் அற்ற கற்பனையா!
ஓ! காதல் கொண்டேன்...
அவள் கண்ணில் கண்டேன்...
என்னை விழுங்கிடும் பேரழகி...
உன்னில் புதைகிறேன்
மெல்ல எழுகிறேன்...
இன்னும் புரியலையே...
வந்த புயல் வந்த எங்கே!
இந்தப்பயல் நெஞ்சில்
ஓ! புதுக்காத்து அடிக்குதே!
கரை கடந்திட துடிக்குதே
பெரும் மழை வந்து அடித்துதான்
மரம் செடியெல்லாம் சாய்க்குதே!
ஆனாலும்...
இந்தச்சாலை ஓரம்
நடக்கும் பூ இவள்
ஒரு புன்னகையால்
புயலை கடக்கிறாள்!
ஒரு மெல்லிசை இடியென இசைக்கிறாள்!
ஹே! இது என்ன மாயம்!?
இவள் செய்யும் மாயம்!?
ஹோ! இவள் சக்திகள் கொண்ட தேவதையா!
இல்லை சாட்சிகள் அற்ற கற்பனையா!
ஓ! காதல் கொண்டேன்...
அவள் கண்ணில் கண்டேன்...
என்னை விழுங்கிடும் பேரழகி...
உன்னில் புதைகிறேன்
மெல்ல எழுகிறேன்...
இன்னும் புரியலையே...
வந்த புயல் வந்த எங்கே!
இந்தப்பயல் நெஞ்சில்
ஓ! புதுக்காத்து அடிக்குதே!
No comments:
Post a Comment