தென்றலே! உன்னை தேடிப்பார்க்கிறேன்
மோதியே நீ ஓடிப்போகிறாய்!
பூக்களே உம்மை நுகர்ந்து பார்க்கிறேன்
வாசமாய் நீ காற்றில் கறைகிறாய்!
மின்னலே!
உன்னைப்பிடிக்க நினைக்கிறேன்!
ஒரு நொடியிலேன் உடைந்து போகிறாய்!
மேகமே உன்னில் நடக்க துடிக்கிறேன்
நகர்ந்து நீ மறைந்து போகிறாய்!
மூங்கிலே உன்னை இசைக்க துடிக்கிறேன்!
இருந்தும் ஏன் நீ துளைகள் மறைக்கிறாய்!
ஆடையே உன்னை அணிய நினைக்கிறேன்!
இருந்தும் ஏன் நீ பறந்து செல்கிறாய்!
தாரரா.... தாரத்தாரரா...
தாரரா....தரத் தாரத்தாரரா...
வானிலே வந்த வெண்ணிலா
நாளுமே நீ எந்தன் கண்ணிலா...
மோகமே..என்றும் பெண்ணிலா!?
என்றுதான்..தீரும் என்றுதான்...
ஏங்கியே.. நானும் நடக்கிறேன்!
தீயென...இந்த பாதை கடக்கிறேன்!
பெண்மையை உன்னை
காணத்துடிக்கிறேன்!
கண்களில் ஏன் மறைந்து கொள்கிறாய்!?
நெஞ்சிலே உன்னை அணைக்க நினைக்கிறேன்
பஞ்சென ஏன் பறந்து செல்கிறாய்!?
வாணி.. வா... வா.. நீ...வா
பார்க்கலாம்...பேசலாம்...பழகலாம்...
பூக்களை தந்துதான்
கரங்கள் கோர்க்கலாம்!
வாணி.. வா... வா.. நீ...வா
மோதியே நீ ஓடிப்போகிறாய்!
பூக்களே உம்மை நுகர்ந்து பார்க்கிறேன்
வாசமாய் நீ காற்றில் கறைகிறாய்!
மின்னலே!
உன்னைப்பிடிக்க நினைக்கிறேன்!
ஒரு நொடியிலேன் உடைந்து போகிறாய்!
மேகமே உன்னில் நடக்க துடிக்கிறேன்
நகர்ந்து நீ மறைந்து போகிறாய்!
மூங்கிலே உன்னை இசைக்க துடிக்கிறேன்!
இருந்தும் ஏன் நீ துளைகள் மறைக்கிறாய்!
ஆடையே உன்னை அணிய நினைக்கிறேன்!
இருந்தும் ஏன் நீ பறந்து செல்கிறாய்!
தாரரா.... தாரத்தாரரா...
தாரரா....தரத் தாரத்தாரரா...
வானிலே வந்த வெண்ணிலா
நாளுமே நீ எந்தன் கண்ணிலா...
மோகமே..என்றும் பெண்ணிலா!?
என்றுதான்..தீரும் என்றுதான்...
ஏங்கியே.. நானும் நடக்கிறேன்!
தீயென...இந்த பாதை கடக்கிறேன்!
பெண்மையை உன்னை
காணத்துடிக்கிறேன்!
கண்களில் ஏன் மறைந்து கொள்கிறாய்!?
நெஞ்சிலே உன்னை அணைக்க நினைக்கிறேன்
பஞ்சென ஏன் பறந்து செல்கிறாய்!?
வாணி.. வா... வா.. நீ...வா
பார்க்கலாம்...பேசலாம்...பழகலாம்...
பூக்களை தந்துதான்
கரங்கள் கோர்க்கலாம்!
வாணி.. வா... வா.. நீ...வா
No comments:
Post a Comment