வாழ்க்கை எதுவென்று
தேடல் நாம் கொண்டு
தேடி செல்கையிலே
இன்பம் வரும் துன்பம் வரும்
உயர்வு வரும் தாழ்வு வரும்
காதல் வரும் பிரிவு வரும்
நட்பும் வரும் பகையும் வரும்
நடுங்கிடாதே துயர் கண்டு!
ஒடுங்கிடாதே பகை கண்டு!
வெகுண்டு எழு சினம் கொண்டு!
தோல்விகளை தோள் தட்டு
முயற்சி எனும் முதல் கொட்டு
வெற்றி எனும் முரசு கொட்டு!
உனக்கென்றும்... எனக்கென்றும்...
நமக்கென்றும் வாழ்வுண்டு!
வாழ்ந்திடுவோம் மகிழ் கொண்டு!
வா! வா! என் தோழா!
எழுந்து வா! என் தோழா!
#இளையபாரதி
தேடல் நாம் கொண்டு
தேடி செல்கையிலே
இன்பம் வரும் துன்பம் வரும்
உயர்வு வரும் தாழ்வு வரும்
காதல் வரும் பிரிவு வரும்
நட்பும் வரும் பகையும் வரும்
நடுங்கிடாதே துயர் கண்டு!
ஒடுங்கிடாதே பகை கண்டு!
வெகுண்டு எழு சினம் கொண்டு!
தோல்விகளை தோள் தட்டு
முயற்சி எனும் முதல் கொட்டு
வெற்றி எனும் முரசு கொட்டு!
உனக்கென்றும்... எனக்கென்றும்...
நமக்கென்றும் வாழ்வுண்டு!
வாழ்ந்திடுவோம் மகிழ் கொண்டு!
வா! வா! என் தோழா!
எழுந்து வா! என் தோழா!
#இளையபாரதி
No comments:
Post a Comment