அடியே கருப்பி...
ஏண்டி life-u ல வந்த பசப்பி...
ஏன் மனசுல...
உன்ன வச்சு நிரப்பி...
என்ன செஞ்சு போயிப்புட்ட... கருப்பி...
single மனச
Mingle ஆக்கி சென்றவளே..
Jungle பூச்சி போல
என்ன கொன்றவளே...
காட்டுதீயை
கண்ணில் வச்சு சாச்சுப்புட்ட
உன்னில் என்ன
மூழ்கடிச்சு போயிப்புட்ட
ஒரு நாளும்
நீயின்றி போகாதென்று
நிழல் போல
நெஞ்சத்தில் நெரஞ்சுப்புட்ட
ஏண்டி செல்லகருப்பி
என்னில் காதல் நிரப்பி
இப்போ நீ மட்டும்
தனியாக போனாயே
ஏண்டி...??? செல்லகருப்பி?
உன் உறவெல்லாம் இப்பக்கூட பொய்தானடி...
உன எண்ணி வாழ்ந்த நானும்
தெரு ஓரம்டி...
உன்னாலே விசமாகி
உள் நெஞ்சம் ரணமாகி
பெரு நெருப்பொன்னு
எரியுதடி...
காதல் ஒரு வானவில்லு..
கதை விட்டியே...
வெறும் கொஞ்ச நேரம் தானேயின்னு கெளம்பிட்டியே...
நரபலியும் என்ன போட்டுவிட்டியே!
நரம்பிளையும்
காதல் ஏத்தி விட்டியே!
ஒருவார்த்தை பேசாமல்...
ஒரு பார்வை பார்க்காமல்...
நெடுநாளாய் நீ இல்லை...
நெஞ்சத்தில் தீ முள்ளை...
எரிந்தேதான்...கொன்றாயோ...
பிரிந்தே தான் சென்றாயோ...
காதல் மொழியாலே
சாதல் வரம் தந்து
என்ன செஞ்ச என்னை?
நீ இல்லா நிமிடங்கள்
அனல் தீயாய் கொதிக்கிறதே...
வெறுப்பென்ற மொழியாலே
கருப்பான மை பூசி
அழித்தாயே..சிதைத்தாயே...
பெருந்தீயில் பூ ஒன்றை...
புரியாமல் எரிந்தாயே?
ஆனாலும்
உம்மேலே வச்ச காதல்
கோபமாக
என்னுள் இன்னும் வாழுதடி!
ஏண்டி life-u ல வந்த பசப்பி...
ஏன் மனசுல...
உன்ன வச்சு நிரப்பி...
என்ன செஞ்சு போயிப்புட்ட... கருப்பி...
single மனச
Mingle ஆக்கி சென்றவளே..
Jungle பூச்சி போல
என்ன கொன்றவளே...
காட்டுதீயை
கண்ணில் வச்சு சாச்சுப்புட்ட
உன்னில் என்ன
மூழ்கடிச்சு போயிப்புட்ட
ஒரு நாளும்
நீயின்றி போகாதென்று
நிழல் போல
நெஞ்சத்தில் நெரஞ்சுப்புட்ட
ஏண்டி செல்லகருப்பி
என்னில் காதல் நிரப்பி
இப்போ நீ மட்டும்
தனியாக போனாயே
ஏண்டி...??? செல்லகருப்பி?
உன் உறவெல்லாம் இப்பக்கூட பொய்தானடி...
உன எண்ணி வாழ்ந்த நானும்
தெரு ஓரம்டி...
உன்னாலே விசமாகி
உள் நெஞ்சம் ரணமாகி
பெரு நெருப்பொன்னு
எரியுதடி...
காதல் ஒரு வானவில்லு..
கதை விட்டியே...
வெறும் கொஞ்ச நேரம் தானேயின்னு கெளம்பிட்டியே...
நரபலியும் என்ன போட்டுவிட்டியே!
நரம்பிளையும்
காதல் ஏத்தி விட்டியே!
ஒருவார்த்தை பேசாமல்...
ஒரு பார்வை பார்க்காமல்...
நெடுநாளாய் நீ இல்லை...
நெஞ்சத்தில் தீ முள்ளை...
எரிந்தேதான்...கொன்றாயோ...
பிரிந்தே தான் சென்றாயோ...
காதல் மொழியாலே
சாதல் வரம் தந்து
என்ன செஞ்ச என்னை?
நீ இல்லா நிமிடங்கள்
அனல் தீயாய் கொதிக்கிறதே...
வெறுப்பென்ற மொழியாலே
கருப்பான மை பூசி
அழித்தாயே..சிதைத்தாயே...
பெருந்தீயில் பூ ஒன்றை...
புரியாமல் எரிந்தாயே?
ஆனாலும்
உம்மேலே வச்ச காதல்
கோபமாக
என்னுள் இன்னும் வாழுதடி!
No comments:
Post a Comment