முகிலோடு தவழ்ந்திடும் பனிக்காற்றே...
முன்னே வந்து மோதிடு பனிக்காற்றே...
வெண்மேகம் கூட்டிவா பனிக்காற்றே...
விருந்தொன்று வைக்கிறேன் பனிக்காற்றே...
என் மேலே படர்ந்திடு பனிக்காற்றே...
இதயம் படர்ந்திடு பனிக்காற்றே...
இரவாக சேர்ந்திடு பனிக்காற்றே...
இமை ஓரம் உலவிடு பனிக்காற்றே...
என் காதல் கேட்டிடு பனிக்காற்றே...
அவள் காதில் சொல்லிடு பனிக்காற்றே...
அழகான மாலையில் பனிக்காற்றே...
அவள் மடி தவழ்ந்திடு பனிக்காற்றே...
புல்மேலே கிடக்கிறேன் பனிக்காற்றே...
அவளிடம் சொல்லிடு பனிக்காற்றே...
நான் காதல் சொல்கையில் பனிக்காற்றே...
துணையாக இருந்திடு பனிக்காற்றே...
தூரிகை பிடிக்கையில் பனிக்காற்றே...
நீ வந்து அமர்ந்திடு பனிக்காற்றே...
அவள் முகம் வரைகிறேன் பனிக்காற்றே...
வண்ணங்கள் சேர்த்திடு பனிக்காற்றே...
பேரழகி அவளென பனிக்காற்றே...
உண்மையை பரப்பிடு பனிக்காற்றே...
அவள் முகம் பார்க்கையில் பனிக்காற்றே...
வெட்கத்தை தவிர்த்திடு பனிக்காற்றே...
விண்மீன் அழைக்குது பனிக்காற்றே...
நீ என்னோடு இருந்திடு பனிக்காற்றே...
அவள் கனா செல்கிறேன் பனிக்காற்றே...
அன்பினை சொல்லிடு பனிக்காற்றே...
#இளையபாரதி
முன்னே வந்து மோதிடு பனிக்காற்றே...
வெண்மேகம் கூட்டிவா பனிக்காற்றே...
விருந்தொன்று வைக்கிறேன் பனிக்காற்றே...
என் மேலே படர்ந்திடு பனிக்காற்றே...
இதயம் படர்ந்திடு பனிக்காற்றே...
இரவாக சேர்ந்திடு பனிக்காற்றே...
இமை ஓரம் உலவிடு பனிக்காற்றே...
என் காதல் கேட்டிடு பனிக்காற்றே...
அவள் காதில் சொல்லிடு பனிக்காற்றே...
அழகான மாலையில் பனிக்காற்றே...
அவள் மடி தவழ்ந்திடு பனிக்காற்றே...
புல்மேலே கிடக்கிறேன் பனிக்காற்றே...
அவளிடம் சொல்லிடு பனிக்காற்றே...
நான் காதல் சொல்கையில் பனிக்காற்றே...
துணையாக இருந்திடு பனிக்காற்றே...
தூரிகை பிடிக்கையில் பனிக்காற்றே...
நீ வந்து அமர்ந்திடு பனிக்காற்றே...
அவள் முகம் வரைகிறேன் பனிக்காற்றே...
வண்ணங்கள் சேர்த்திடு பனிக்காற்றே...
பேரழகி அவளென பனிக்காற்றே...
உண்மையை பரப்பிடு பனிக்காற்றே...
அவள் முகம் பார்க்கையில் பனிக்காற்றே...
வெட்கத்தை தவிர்த்திடு பனிக்காற்றே...
விண்மீன் அழைக்குது பனிக்காற்றே...
நீ என்னோடு இருந்திடு பனிக்காற்றே...
அவள் கனா செல்கிறேன் பனிக்காற்றே...
அன்பினை சொல்லிடு பனிக்காற்றே...
#இளையபாரதி
No comments:
Post a Comment