வீட்டுக்குள்ள காத்து வர fan அ நம்பாத
வெளியபோயி மரத்த வைக்க
சோம்பல் படாத
எதிர்காலம் இருட்டாகி போக கூடாது
யாருக்கும் தண்ணி இல்லா
நெலைமை கூடாது!
மழைதான் பெய்யுங்காலம்
விதைபந்த போட்டா!
வளர்ந்து மரம் நிக்கும்
பச்சை பந்தல் காடா!
எழுந்து வெளிய வாடா
ஏரி குளம் வெட்ட!
மண்ணுல பொன் வெளையும்
பனைய நீயும் நட்டா!
பச்சை பசுங்காடு
எல்லாம் எங்க தேடு?
மலையை murder பண்ணி
செலைய வச்ச நாடு - குடி
தண்ணிக்கு அள்ளாடுது!
குடிச்ச தண்ணியிலும் தள்ளாடுது!
ஊரெல்லாம் செங்கல்காடு
வளத்து வச்ச நாம
காத்துக்கும், தண்ணிக்கும்
காசை கொட்டுறோம்!
இனிமே இயற்கையோட
சேர்ந்து வாழ நாம
வழிதான் செய்யவேணும்!
காடும் மலையும்
கடவுளா வணங்க வேணும்!
வெளியபோயி மரத்த வைக்க
சோம்பல் படாத
எதிர்காலம் இருட்டாகி போக கூடாது
யாருக்கும் தண்ணி இல்லா
நெலைமை கூடாது!
மழைதான் பெய்யுங்காலம்
விதைபந்த போட்டா!
வளர்ந்து மரம் நிக்கும்
பச்சை பந்தல் காடா!
எழுந்து வெளிய வாடா
ஏரி குளம் வெட்ட!
மண்ணுல பொன் வெளையும்
பனைய நீயும் நட்டா!
பச்சை பசுங்காடு
எல்லாம் எங்க தேடு?
மலையை murder பண்ணி
செலைய வச்ச நாடு - குடி
தண்ணிக்கு அள்ளாடுது!
குடிச்ச தண்ணியிலும் தள்ளாடுது!
ஊரெல்லாம் செங்கல்காடு
வளத்து வச்ச நாம
காத்துக்கும், தண்ணிக்கும்
காசை கொட்டுறோம்!
இனிமே இயற்கையோட
சேர்ந்து வாழ நாம
வழிதான் செய்யவேணும்!
காடும் மலையும்
கடவுளா வணங்க வேணும்!
No comments:
Post a Comment