ஒரு கதை சொல்லட்டா காதலி!
கல்லூரியில் நாம் சேர்ந்திட இரண்டாம் நாள். சாலையின் ஒரு பக்கத்தில் நீயும் , மறுபக்கத்தில் நானும் நடந்து சென்றோம்.
ஒரு சேட்டை காற்று சுழன்று அடித்தது. வழிப்பறி செய்ததுபோல உன் துப்பட்டாவை தூக்கிவந்து, என் முகத்தில்
முத்தமிட செய்வதாக முகம் முழுவதும் நிரப்பி வைத்தது.
பதறியவளாய் ஓடி வந்து, கன்னங்களில் குழிவிழும் சிறு புன்னகையோடு கை நீட்டினாய். நான் உன் கண்களை மட்டுமே பார்த்துக்கொண்டு, துப்பட்டாவை நீட்டினேன்.
உன் கன்னக்குழிகளில் விழுந்த நான்,
நீ சென்ற சில நிமிடங்களில்
எழுந்தபோது என் இதயத்தில்
காதல் நிரம்பி இருந்தது.
தொடரும்....
கல்லூரியில் நாம் சேர்ந்திட இரண்டாம் நாள். சாலையின் ஒரு பக்கத்தில் நீயும் , மறுபக்கத்தில் நானும் நடந்து சென்றோம்.
ஒரு சேட்டை காற்று சுழன்று அடித்தது. வழிப்பறி செய்ததுபோல உன் துப்பட்டாவை தூக்கிவந்து, என் முகத்தில்
முத்தமிட செய்வதாக முகம் முழுவதும் நிரப்பி வைத்தது.
பதறியவளாய் ஓடி வந்து, கன்னங்களில் குழிவிழும் சிறு புன்னகையோடு கை நீட்டினாய். நான் உன் கண்களை மட்டுமே பார்த்துக்கொண்டு, துப்பட்டாவை நீட்டினேன்.
உன் கன்னக்குழிகளில் விழுந்த நான்,
நீ சென்ற சில நிமிடங்களில்
எழுந்தபோது என் இதயத்தில்
காதல் நிரம்பி இருந்தது.
தொடரும்....
No comments:
Post a Comment