ஆண்டாண்டு காலமாக இந்தியாவை ஆண்டவரெல்லாம்... அள்ளி அள்ளிக்கொடுத்தும் வடக்கு... நன்றாக வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. இன்றைக்கும் நன்றாக வாழவேண்டும் என்றால்... வடநாட்டு சேட்டுகள், ராஜஸ்தானிகள், ஏன் லட்சோப லட்சம் அடிப்படை கூலிகளின் தேர்வுகூட தென் இந்தியாவாகத்தான் இருக்கிறது.
அதிலும்.. தமிழ்நாட்டில் தான் அதிகம் என்றால் மிகையாகாது.
ஏனென்றால்...இங்கே உழைப்பை...சமத்துவத்தை...
சுயமுன்னேற்றத்தை மட்டுமே கொண்ட மக்கள் வாழ்கின்றனர்.சாதி, மதம் போன்ற உணர்வுத்தூண்டல்களுக்கு பெரும்பான்மை சமூகம் இடம் கொடுப்பதில்லை.
இத்தனைக்கும்...ஏராளமான வரிப்பங்களிப்பை தென்மாநிலங்கள் அளித்தும் அவை பேரிடர் காலங்களில் கூட அவற்றை திரும்ப பெற
இயலவில்லை.ஆனால்...அவற்றின் பெரும்பங்கை வாரி சுருட்டிய
வடமாநிலங்கள், அவற்றை வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்தவில்லை.
வெறுமனே...மதரீதியிலான உணர்வுதூண்டல்களிலும்...பகட்டு விளம்பரம் எனும் ஏமாற்று வேலைகளிலும் மட்டுமே அவை வீணடிக்கப்பட்டன்.
திருட்டு திராவிடம் என வடக்கத்திய சங்கீகளும்..அவர்களோடு சேர்ந்த தெற்கு மங்கிகளும் கூறிக்கொள்ளும்....
திராவிடகட்சிகளின்
ஆட்சிகாலத்தில் தான்...
சாலைபோக்குவரத்துக்கு, சமூக..பொருளாதார கட்டுமானங்கள் சிறப்பாக உள்ளன.
மேலும்...IT மற்றும் இதர தொழிற்துறை , மருத்துவத்துறை, ரேஷன்..
போன்றவற்றின் கட்டுமானமும்...கிராமங்கள் வரையிலான அதன் பரவலாக்கமும் சிறப்பாக உள்ளது. அதுவே பேரிடர் காலங்களை சமாளிக்கும் திறனை அளிக்கின்றன. இத்தனைக்கும்...தன் வருவாயில்.. முக்கால் பங்கிற்கும் மேல் இந்திய தேசத்தின் வாயில் கொட்டிய பின்னரும் சாதித்துகாட்டப்பட்டவை இவைகள்.
ஊழல்வாதிகள் என காலம்காலமாக பச்சை குத்தப்பட்ட திராவிட கட்சிகளின் ஆட்சிகளில் சாதிக்கப்பட்டதில்...10 இல் 1 பங்கு வளர்ச்சியை, சமூக கட்டமைப்பைக்கூட நேர்மையின் பிறப்பிட வாதிகள் என புகழப்படும் சங்கீகளின் ஆட்சிகள் சாதிக்கவில்லை.
அதில் ஒரு உதாரணம்...இன்றைக்கு தூய்மை இந்தியாவில் தரமற்று கட்டப்படும் கழிப்பறைகளை பெருமைபேசும் கூட்டம்...25 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ்நாட்டில்
தரமாக கட்டப்பட்டு இன்றைக்கும் புழக்கத்தில் உள்ள கழிப்பறைகளை மறந்துவிடுவர்.
இத்தனை வரி இழப்புகளுக்கு பின்னரும் சாலைகள், பொது போக்குவரத்து, மருத்துவம், பேரிடர் கால நிவாரணம் ஆகியவற்றில் தென் இந்தியாவே முதன்மையாக உள்ளது.
ஆனால்..வடக்குதேசம் வெறுமனே அட்டைப்பட விளம்பரமாக மட்டுமே உள்ளது. புத்தகத்தின் உள்ளே பொய்புரட்டுகளின் ஒட்டடை மட்டுமே.
இறுதியாக ஒரே சவால்...திராவிட ஆட்சிகளின் மீது இத்தனை குறை கூறும்...சங்கீ மார்க்க... சேட்டுகள், ராஜஸ்தானிகள், அடிப்படை கூலித்தொழிலாளிகள்... இன்னமும் ஏன் இங்கே தொழிலை , வாழ்வாதாரத்தை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். அதைவிட சிறப்பாக உள்ள... ராமராஜ்ஜிய மாநிலங்களுக்கு செல்லலாமே...!?
செல்ல மாட்டார்கள்..ஏனென்றால்... கவர்ச்சி புகைப்படத்தை மட்டும் வைத்துக்கொண்டு குடும்பம் நடத்த முடியாது.கருப்போ...மாநிறமோ...
எதார்த்ததில் இருக்கும் மனிதரோடு மட்டுமே வாழ முடியும்.
ஊழல் என்று சொல்லப்பட்டாலும் ...
இங்கே ஆரம்ப சுகாதார மருத்துவமனைகள் நிஜமாகவே உள்ளன. நேர்மை என்று சொல்லிக்கொண்டாலும்... கோடிகளில் காட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகள் இன்னமும் காலி இடங்களாகவே உள்ளன.
அப்புறம்... திராவிட கட்சிகளில் எந்த குறையும் இல்லையா என்று நீங்கள் கேட்கலாம்...அதை நாங்கள் சரி செய்துகொள்கிறோம்...
நீ போயி...வெளக்கேத்தி..கைதட்டுர வேலையப்பாரு...ராஜா எங்களுக்கு...நிஜமாகவே நிவாரணம் கொடுக்கும் வேலை இருக்கு...!
இறுதியாக ஒன்னே ஒன்னு..
இன்னமும்... வெறுமனே photoshopஇல் வாழாதீங்கடா... நிஜத்திற்கும் கொஞ்சம் வாங்கள்...!
#இளையபாரதி
அதிலும்.. தமிழ்நாட்டில் தான் அதிகம் என்றால் மிகையாகாது.
ஏனென்றால்...இங்கே உழைப்பை...சமத்துவத்தை...
சுயமுன்னேற்றத்தை மட்டுமே கொண்ட மக்கள் வாழ்கின்றனர்.சாதி, மதம் போன்ற உணர்வுத்தூண்டல்களுக்கு பெரும்பான்மை சமூகம் இடம் கொடுப்பதில்லை.
இத்தனைக்கும்...ஏராளமான வரிப்பங்களிப்பை தென்மாநிலங்கள் அளித்தும் அவை பேரிடர் காலங்களில் கூட அவற்றை திரும்ப பெற
இயலவில்லை.ஆனால்...அவற்றின் பெரும்பங்கை வாரி சுருட்டிய
வடமாநிலங்கள், அவற்றை வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்தவில்லை.
வெறுமனே...மதரீதியிலான உணர்வுதூண்டல்களிலும்...பகட்டு விளம்பரம் எனும் ஏமாற்று வேலைகளிலும் மட்டுமே அவை வீணடிக்கப்பட்டன்.
திருட்டு திராவிடம் என வடக்கத்திய சங்கீகளும்..அவர்களோடு சேர்ந்த தெற்கு மங்கிகளும் கூறிக்கொள்ளும்....
திராவிடகட்சிகளின்
ஆட்சிகாலத்தில் தான்...
சாலைபோக்குவரத்துக்கு, சமூக..பொருளாதார கட்டுமானங்கள் சிறப்பாக உள்ளன.
மேலும்...IT மற்றும் இதர தொழிற்துறை , மருத்துவத்துறை, ரேஷன்..
போன்றவற்றின் கட்டுமானமும்...கிராமங்கள் வரையிலான அதன் பரவலாக்கமும் சிறப்பாக உள்ளது. அதுவே பேரிடர் காலங்களை சமாளிக்கும் திறனை அளிக்கின்றன. இத்தனைக்கும்...தன் வருவாயில்.. முக்கால் பங்கிற்கும் மேல் இந்திய தேசத்தின் வாயில் கொட்டிய பின்னரும் சாதித்துகாட்டப்பட்டவை இவைகள்.
ஊழல்வாதிகள் என காலம்காலமாக பச்சை குத்தப்பட்ட திராவிட கட்சிகளின் ஆட்சிகளில் சாதிக்கப்பட்டதில்...10 இல் 1 பங்கு வளர்ச்சியை, சமூக கட்டமைப்பைக்கூட நேர்மையின் பிறப்பிட வாதிகள் என புகழப்படும் சங்கீகளின் ஆட்சிகள் சாதிக்கவில்லை.
அதில் ஒரு உதாரணம்...இன்றைக்கு தூய்மை இந்தியாவில் தரமற்று கட்டப்படும் கழிப்பறைகளை பெருமைபேசும் கூட்டம்...25 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ்நாட்டில்
தரமாக கட்டப்பட்டு இன்றைக்கும் புழக்கத்தில் உள்ள கழிப்பறைகளை மறந்துவிடுவர்.
இத்தனை வரி இழப்புகளுக்கு பின்னரும் சாலைகள், பொது போக்குவரத்து, மருத்துவம், பேரிடர் கால நிவாரணம் ஆகியவற்றில் தென் இந்தியாவே முதன்மையாக உள்ளது.
ஆனால்..வடக்குதேசம் வெறுமனே அட்டைப்பட விளம்பரமாக மட்டுமே உள்ளது. புத்தகத்தின் உள்ளே பொய்புரட்டுகளின் ஒட்டடை மட்டுமே.
இறுதியாக ஒரே சவால்...திராவிட ஆட்சிகளின் மீது இத்தனை குறை கூறும்...சங்கீ மார்க்க... சேட்டுகள், ராஜஸ்தானிகள், அடிப்படை கூலித்தொழிலாளிகள்... இன்னமும் ஏன் இங்கே தொழிலை , வாழ்வாதாரத்தை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். அதைவிட சிறப்பாக உள்ள... ராமராஜ்ஜிய மாநிலங்களுக்கு செல்லலாமே...!?
செல்ல மாட்டார்கள்..ஏனென்றால்... கவர்ச்சி புகைப்படத்தை மட்டும் வைத்துக்கொண்டு குடும்பம் நடத்த முடியாது.கருப்போ...மாநிறமோ...
எதார்த்ததில் இருக்கும் மனிதரோடு மட்டுமே வாழ முடியும்.
ஊழல் என்று சொல்லப்பட்டாலும் ...
இங்கே ஆரம்ப சுகாதார மருத்துவமனைகள் நிஜமாகவே உள்ளன. நேர்மை என்று சொல்லிக்கொண்டாலும்... கோடிகளில் காட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகள் இன்னமும் காலி இடங்களாகவே உள்ளன.
அப்புறம்... திராவிட கட்சிகளில் எந்த குறையும் இல்லையா என்று நீங்கள் கேட்கலாம்...அதை நாங்கள் சரி செய்துகொள்கிறோம்...
நீ போயி...வெளக்கேத்தி..கைதட்டுர வேலையப்பாரு...ராஜா எங்களுக்கு...நிஜமாகவே நிவாரணம் கொடுக்கும் வேலை இருக்கு...!
இறுதியாக ஒன்னே ஒன்னு..
இன்னமும்... வெறுமனே photoshopஇல் வாழாதீங்கடா... நிஜத்திற்கும் கொஞ்சம் வாங்கள்...!
#இளையபாரதி
No comments:
Post a Comment