புரட்டாசி 17...
பகைசூழ் தமிழ்நிலம் வாழ்
பண்பட்ட மக்களிடத்தும்
வஞ்சக வானரங்கள் அவர்
நெஞ்சக பிணியுடையர்
இனம், மொழி, நிலம் என
யாவும் திரிபு செய்யும்
பொல்லாதார் கருங்கோலில்(ஆட்சியில்)
பண்பட்ட மக்களிடத்தும்
வஞ்சக வானரங்கள் அவர்
நெஞ்சக பிணியுடையர்
இனம், மொழி, நிலம் என
யாவும் திரிபு செய்யும்
பொல்லாதார் கருங்கோலில்(ஆட்சியில்)
இனி கட்டாயமே..யாம்
தமிழ் பேசுதலும்...
தமிழ் போற்றுதலும்...
தமிழ் வழி வாழுதலும்...
தமிழ் நிறுவுதலும்...
இனி கட்டாயமே...!
தமிழ் பேசுதலும்...
தமிழ் போற்றுதலும்...
தமிழ் வழி வாழுதலும்...
தமிழ் நிறுவுதலும்...
இனி கட்டாயமே...!
இவ்வழியே யான்
தமிழ்வழியாய்
ஆங்கில தேதி விடுத்து(OCT-3)
தமிழ்வழியாய்
ஆங்கில தேதி விடுத்து(OCT-3)
#புரட்டாசி_17
எனும் இந்நாளில்
#அகவை_தினம் போற்றி
அக மகிழ்ந்தோம்...!
தமிழ்_இறை #முருகன்
திருவடி வணங்கினோம்!
#அகவை_தினம் போற்றி
அக மகிழ்ந்தோம்...!
தமிழ்_இறை #முருகன்
திருவடி வணங்கினோம்!
யாரென்று...
அறிந்தும்...அறியாமலும்...
அன்பை விதைத்து
வாழ்த்து தென்றல் வீசிய
அறிந்தும்...அறியாமலும்...
அன்பை விதைத்து
வாழ்த்து தென்றல் வீசிய
அத்தனை..
நன்மக்களுக்கும்...என்
நெஞ்சம் தோன்றிய
ஈடில்லா அக மகிழ்வின்
பெருமகிழ்வை
நற்றமிழ் மொழித்தேன் கலந்து
நன்றியாய் நவிழ்கிறேன்...!
எங்கும்...தமிழ்... எதிலும் தமிழ்....
அதிலும் யாம்...அன்புத்தமிழ்...
திசை எங்கும் பரப்புவோம்!
அதிலும் யாம்...அன்புத்தமிழ்...
திசை எங்கும் பரப்புவோம்!
பெருநன்றியுடன்
#இளையபாரதி
#இளையபாரதி
No comments:
Post a Comment