நன்மையும்...நயபேச்சும்
இன்மையின் இனிமை யாவும்
உன்னையே வந்து சேர்ந்திடும்....!
இன்மையின் இனிமை யாவும்
உன்னையே வந்து சேர்ந்திடும்....!
அன்பும் கருணையும்
உன் நெஞ்சில் இருந்து...மகிழ்ந்திடும்!
இன்னும் பிறரிடம் பிறந்தும்
உன்னை சூழ்ந்திடும் ...!
மகிழ் யாவும் வரமென...
உன் சிரிப்புகள் நிறைந்திடும்...!
உன் சிரிப்புகள் நிறைந்திடும்...!
பெரும் கல்வியும்...
பேரானந்தமும்...
நல் ஆரோக்கியமும்...
நயம் நிறைந்த வார்த்தை செல்வமும்...
பொன்னும் பொருளும்...
அதனுடன் பொழியும் புகழும்
உன்னை சேர்ந்திடும்...!
இனிக்கும் இளமையும்...
இயல்பில்... நன்னடத்தையும்...
நாவில் நல்சொற்களும்...
இயல்பில்... நன்னடத்தையும்...
நாவில் நல்சொற்களும்...
அம்மை அப்பனின்...
அன்பு மழையும்...
அன்பு மழையும்...
சகோதர உறவுகளின்
சிறந்த நெருக்கமும்...
நெஞ்சம் யாவும்...நீங்கா பேரானந்தமும்..பெருமகிழ்வும்
என்றும் நிலைத்திட...
இனி வரும் காலம் யாவும்...
நீ இன்பத்தில் திளைத்திட...
அன்பு அண்ணனின்...
ஆசை நெஞ்சில்...
பிறந்து பொழியும்..
இனிய தமிழில்...
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!💐🎂😍😍
நீ இன்பத்தில் திளைத்திட...
அன்பு அண்ணனின்...
ஆசை நெஞ்சில்...
பிறந்து பொழியும்..
இனிய தமிழில்...
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!💐🎂😍😍
No comments:
Post a Comment