அடைமழை ஒன்னு
குடைக்குள்ள பெஞ்சு
மனசையும் நனைச்சுச்சாம்...
ஒரு இடி வந்து
திடுப்பென விழுந்து
உசிரையும் மிரட்டுச்சாம்...
அப்போ...
நீயும் வந்துட்ட...
என்னை...
சரியா புரிஞ்சிட்ட...
இப்போ சிரிக்க வச்சிட்ட...
சேலை...தலைப்பையும் நீட்டித்தான்
சோலை பூவென மணந்த்திட்ட
மெல்ல சிரிப்பை கொடுத்துத்தான்
என்ன வெலைக்கு வாங்கிட்ட...
அந்த மாலை
மயங்கும் நேரத்தில்
கண்ணுல அம்பை விட்டுட்ட...
அடி செவப்பு சேலை
செதைக்குது என்னை
காதலா நெஞ்சில்
புதைக்குது உன்னை...
ஐயோ...
என்ன இது புரியலை...
என்னை பிடிக்கவே முடியல...
சொல்லு..
நான் என்ன செய்யட்டும்...?
உன்ன பார்த்த பரவசம்
உடம்புல தெம்பா பரவட்டும்...
ஒத்த வார்த்தை பேசித்தான்
காதல் மாற்றம் நடக்கட்டும்...
மிச்சம் இருக்க வைத்துத்தான்
முத்தங்கள் மழை என பொழியட்டும்..
ஆஹா...
அது ஒரு ஆனந்தம்...
ஆடடா...
அது...இனி ஆரம்பம்...
#இளையபாரதி
#புதிய_காதல்
குடைக்குள்ள பெஞ்சு
மனசையும் நனைச்சுச்சாம்...
ஒரு இடி வந்து
திடுப்பென விழுந்து
உசிரையும் மிரட்டுச்சாம்...
அப்போ...
நீயும் வந்துட்ட...
என்னை...
சரியா புரிஞ்சிட்ட...
இப்போ சிரிக்க வச்சிட்ட...
சேலை...தலைப்பையும் நீட்டித்தான்
சோலை பூவென மணந்த்திட்ட
மெல்ல சிரிப்பை கொடுத்துத்தான்
என்ன வெலைக்கு வாங்கிட்ட...
அந்த மாலை
மயங்கும் நேரத்தில்
கண்ணுல அம்பை விட்டுட்ட...
அடி செவப்பு சேலை
செதைக்குது என்னை
காதலா நெஞ்சில்
புதைக்குது உன்னை...
ஐயோ...
என்ன இது புரியலை...
என்னை பிடிக்கவே முடியல...
சொல்லு..
நான் என்ன செய்யட்டும்...?
உன்ன பார்த்த பரவசம்
உடம்புல தெம்பா பரவட்டும்...
ஒத்த வார்த்தை பேசித்தான்
காதல் மாற்றம் நடக்கட்டும்...
மிச்சம் இருக்க வைத்துத்தான்
முத்தங்கள் மழை என பொழியட்டும்..
ஆஹா...
அது ஒரு ஆனந்தம்...
ஆடடா...
அது...இனி ஆரம்பம்...
#இளையபாரதி
#புதிய_காதல்
No comments:
Post a Comment