மார்க்கம்பட்டி மண்ணில் வாழும் வேல்முருகையா...
மக்களை காத்தருளும் வேல்முருகையா...
ஊர் நடுவே கோயில் கொண்டாய்
வேல் முருகையா...
உலகையே காத்தருளும் வேல்முருகையா..
உமையாள் திருமகனாம்...
வேல்முருகையா...
உலகெங்கும் உன் புகழே..
வேல்முருகையா...
காவடிகள் தூக்கி வந்தோம்
வேல்முருகையா...
கால் நடையாய் நடந்து வாறோம்
வேல்முருகையா...
கண்கொள்ளா காட்சி தர
வேல்முருகையா...
கண்ணெதிரே நீயும் வேண்டும்
வேல்முருகையா...
கஷ்டங்களை போக்கிடவே
வேல்முருகையா...
கந்தனாக நீயும் வேண்டும்
வேல்முருகையா...
மார்க்கம்பட்டி மண்ணில் வாழும் வேல்முருகையா...
மக்களை காத்தருளும் வேல்முருகையா...
ஊர் நடுவே கோயில் கொண்டாய்
வேல் முருகையா...
உமையாள் திருமகனாம்...
வேல்முருகையா...
உலகெல்லாம் செழித்திடவே...
வேல்முருகையா....
மயிலேறி வர வேண்டும்
வேல்முருகையா....
கொரோனோ ஒழிந்திடவே
வேல்முருகையா....
கொற்றவனாய் நீயும் வேண்டும்
வேல்முருகையா...
தைப்பூச திருநாளில்
வேல்முருகையா...
ஊரெல்லாம் உன் பவணி
வேல்முருகையா...
உன்னையே கண்டிடவே...
வேல்முருகையா...
பக்தரெல்லாம் ஒன்றுகூடி..
வேல்முருகையா...
தென்பழனி நோக்கி வாறோம்
வேல்முருகையா...
துணையாக நீயும் வேண்டும்
வேல்முருகையா...
வா.. வா..வா..வேல்முருகையா...
வந்தெம்மை காத்தருள்வாய்...
வேல்முருகையா...
வழிவிடும் முருகனாக...
வேல்முருகையா...
வந்தெம்மை காத்தருள்வாய்...
வேல்முருகையா...
மார்க்கம்பட்டி மண்ணில் வாழும் வேல்முருகையா...
மக்களை காத்தருளும் வேல்முருகையா...
ஊர் நடுவே கோயில் கொண்டாய்
வேல் முருகையா...
உலகையே காத்தருளும் வேல்முருகையா..