Singer: தந்தனத்தோம் என்று சொல்லியே வில்லினில் பாட
Chorus : ஆமா
Singer: வில்லினில் பாட
வந்தருள்வாய்கணபதியே!
Chorus: வந்தருள்வாய்கணபதியே!
Singer: வந்தனம் வந்தனம் வந்தனமே
இங்கு வந்தசனமெல்லாம்
குந்தனும் குந்தனும் குந்தனுமே!
Chorus : வந்தனம் வந்தனம் வந்தனமே
இங்கு வந்தசனமெல்லாம்
குந்தனும் குந்தனும் குந்தனுமே!
Singer : கோடான கோடி... கூட்டமும் இங்கே
கூடி நிக்குற கூட்டமையா...
Chorus : ஆமா...கூடி நிக்குற கூட்டமையா...
Singer : பொங்கலோ பொங்கல்
என்று நாமும்
பாட்டு படிக்கிற நேரமைய்யா!
Chorus: ஆமா...
பாட்டு படிக்கிற நேரமைய்யா
Singer :(Talk) அதாகப்பட்டது...மகா ஜனங்களே
இன்னைக்கு என்ன விசேஷம் தெரியுமா?
Chorus:(T) என்ன விசேஷம்...?
Singer : நம்ம HTC கம்பெனியிலே...
Chorus: நம்ம HTC கம்பெனியிலே...
Singer : வருஷமெல்லாம் உழைச்சு கழைச்ச நம்மலுக்கு
ஆடுகோழி காடைன்னு விருந்து வைச்சு...
ஆட்டம் பாட்டம்னு இந்த பொங்கலை கொண்டாடுற நாளு!
Chorus : என்னாது ஆடு, கோழி, காடையா..
அப்படியெல்லாம் இருக்காதே...
Singer : அட..ஆமால்ல...
ஆடு, கோழி, காடையெல்லாம்
இங்க...இங்க அட இல்லைஇல்லை...
Singer: பட்ஜெட்டு எகிறிடும் பாக்கெட்டு தீர்ந்திடும்
Chorus : பட்ஜெட்டு எகிறிடும் பாக்கெட்டு தீர்ந்திடும்
Singer: ஆடு, கோழி, காடை இல்லை இல்லை
Chorus : ஆமா...ஆடு, கோழி, காடை இல்லை இல்லை
Chorus : சரி. அது தான் இல்லை ..வேற என்னவெல்லாம் இருக்காம்...?
Singer: நம்மளோட இந்த பொங்கலு கொண்டாட்டத்துல...
தேவலோக ரம்பை, ஊர்வசி, மேனகைனு
இருக்கிற நம்ம அழகான பெண்கள்...
ஒரு 10 15 கிலோ கடலை மாவை பூசிக்கிட்டு...
Singer:
மானாட்டம்...மயிலாட்டம்...
குயிலாட்டம் ஒயிலாட்டம்..
என்று கூத்து நடக்குது பாருமைய்யா...
Chorus: ஆமா...
கூத்து நடக்குது பாருமைய்யா...
Singer : சந்தடி சாக்குல வந்தனம் போட்டுட்டு வில்லுப்பாட்டிருக்குது கேளுமையா....
Chorus: ஆமா...
வில்லுப்பாட்டிருக்குது கேளுமையா....
Singer :
Chorus : ஆமா
Singer: வில்லினில் பாட
வந்தருள்வாய்கணபதியே!
Chorus: வந்தருள்வாய்கணபதியே!
Singer: வந்தனம் வந்தனம் வந்தனமே
இங்கு வந்தசனமெல்லாம்
குந்தனும் குந்தனும் குந்தனுமே!
Chorus : வந்தனம் வந்தனம் வந்தனமே
இங்கு வந்தசனமெல்லாம்
குந்தனும் குந்தனும் குந்தனுமே!
Singer : கோடான கோடி... கூட்டமும் இங்கே
கூடி நிக்குற கூட்டமையா...
Chorus : ஆமா...கூடி நிக்குற கூட்டமையா...
Singer : பொங்கலோ பொங்கல்
என்று நாமும்
பாட்டு படிக்கிற நேரமைய்யா!
Chorus: ஆமா...
பாட்டு படிக்கிற நேரமைய்யா
Singer :(Talk) அதாகப்பட்டது...மகா ஜனங்களே
இன்னைக்கு என்ன விசேஷம் தெரியுமா?
Chorus:(T) என்ன விசேஷம்...?
Singer : நம்ம HTC கம்பெனியிலே...
Chorus: நம்ம HTC கம்பெனியிலே...
Singer : வருஷமெல்லாம் உழைச்சு கழைச்ச நம்மலுக்கு
ஆடுகோழி காடைன்னு விருந்து வைச்சு...
ஆட்டம் பாட்டம்னு இந்த பொங்கலை கொண்டாடுற நாளு!
Chorus : என்னாது ஆடு, கோழி, காடையா..
அப்படியெல்லாம் இருக்காதே...
Singer : அட..ஆமால்ல...
ஆடு, கோழி, காடையெல்லாம்
இங்க...இங்க அட இல்லைஇல்லை...
Singer: பட்ஜெட்டு எகிறிடும் பாக்கெட்டு தீர்ந்திடும்
Chorus : பட்ஜெட்டு எகிறிடும் பாக்கெட்டு தீர்ந்திடும்
Singer: ஆடு, கோழி, காடை இல்லை இல்லை
Chorus : ஆமா...ஆடு, கோழி, காடை இல்லை இல்லை
Chorus : சரி. அது தான் இல்லை ..வேற என்னவெல்லாம் இருக்காம்...?
Singer: நம்மளோட இந்த பொங்கலு கொண்டாட்டத்துல...
தேவலோக ரம்பை, ஊர்வசி, மேனகைனு
இருக்கிற நம்ம அழகான பெண்கள்...
ஒரு 10 15 கிலோ கடலை மாவை பூசிக்கிட்டு...
Singer:
மானாட்டம்...மயிலாட்டம்...
குயிலாட்டம் ஒயிலாட்டம்..
என்று கூத்து நடக்குது பாருமைய்யா...
Chorus: ஆமா...
கூத்து நடக்குது பாருமைய்யா...
Singer : சந்தடி சாக்குல வந்தனம் போட்டுட்டு வில்லுப்பாட்டிருக்குது கேளுமையா....
Chorus: ஆமா...
வில்லுப்பாட்டிருக்குது கேளுமையா....
Singer :